<?xml version="1.0" encoding="UTF-8"?>
<rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	xmlns:georss="http://www.georss.org/georss" xmlns:geo="http://www.w3.org/2003/01/geo/wgs84_pos#" xmlns:media="http://search.yahoo.com/mrss/"
	>

<channel>
	<title>சுவிசின் ஆய்வு</title>
	<atom:link href="http://aaivuu.wordpress.com/feed/" rel="self" type="application/rss+xml" />
	<link>http://aaivuu.wordpress.com</link>
	<description>Just another WordPress.com weblog</description>
	<lastBuildDate>Tue, 27 Dec 2011 23:45:19 +0000</lastBuildDate>
	<language>ta</language>
	<sy:updatePeriod>hourly</sy:updatePeriod>
	<sy:updateFrequency>1</sy:updateFrequency>
	<generator>http://wordpress.com/</generator>
<cloud domain='aaivuu.wordpress.com' port='80' path='/?rsscloud=notify' registerProcedure='' protocol='http-post' />
<image>
		<url>http://s2.wp.com/i/buttonw-com.png</url>
		<title>சுவிசின் ஆய்வு</title>
		<link>http://aaivuu.wordpress.com</link>
	</image>
	<atom:link rel="search" type="application/opensearchdescription+xml" href="http://aaivuu.wordpress.com/osd.xml" title="சுவிசின் ஆய்வு" />
	<atom:link rel='hub' href='http://aaivuu.wordpress.com/?pushpress=hub'/>
		<item>
		<title>திருநள்ளாறில் வீழ்ந்து வணங்கிய நாசா விஞ்ஞானிகள்.</title>
		<link>http://aaivuu.wordpress.com/2011/12/27/%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%81%e0%ae%a8%e0%ae%b3%e0%af%8d%e0%ae%b3%e0%ae%be%e0%ae%b1%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%b5%e0%af%80%e0%ae%b4%e0%af%8d%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%af%81-%e0%ae%b5/</link>
		<comments>http://aaivuu.wordpress.com/2011/12/27/%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%81%e0%ae%a8%e0%ae%b3%e0%af%8d%e0%ae%b3%e0%ae%be%e0%ae%b1%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%b5%e0%af%80%e0%ae%b4%e0%af%8d%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%af%81-%e0%ae%b5/#comments</comments>
		<pubDate>Tue, 27 Dec 2011 23:45:17 +0000</pubDate>
		<dc:creator>thamilboy</dc:creator>
				<category><![CDATA[Uncategorized]]></category>

		<guid isPermaLink="false">http://aaivuu.wordpress.com/?p=1556</guid>
		<description><![CDATA[(தொகுப்பு – ஈழம் பிரஸ்) கன்னி ராசியில் இருந்து துலா ராசிக்கு உச்ச சனியாக பெயர்ச்சி அடையும் சனி பகவான் பல மாற்றங்களைத் தனி மனிதர் வாழ்விலும் உலகிலும் கொண்டு வரப் போகிறார். திருக்கணிதப் பஞ்சாங்கப்படி நவம்பர் 15,2011ல் சனிபகவான் மேற்சொன்னபடி பெயர்ச்சி அடைந்து விட்டார். யாழ்ப்பாணத்து அராலியில் 1649ம் ஆண்டு பிறந்த இராமலிங்க முனிவர் தனது 18 வயதில் முதன் முதலாக வாக்கிய பஞ்சாங்கத்தை கணித்து 1667ல் வெளியிட்டார். இரண்டு பஞ்சாங்கங்களுக்கும் இடையில் சனி பெயர்ச்சி [...]<img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=aaivuu.wordpress.com&amp;blog=10938239&amp;post=1556&amp;subd=aaivuu&amp;ref=&amp;feed=1" width="1" height="1" />]]></description>
			<content:encoded><![CDATA[<p>(தொகுப்பு –  ஈழம் பிரஸ்) கன்னி ராசியில் இருந்து துலா ராசிக்கு உச்ச சனியாக பெயர்ச்சி அடையும் சனி பகவான் பல மாற்றங்களைத் தனி மனிதர் வாழ்விலும் உலகிலும் கொண்டு வரப் போகிறார். திருக்கணிதப் பஞ்சாங்கப்படி நவம்பர் 15,2011ல் சனிபகவான் மேற்சொன்னபடி பெயர்ச்சி அடைந்து விட்டார்.<br />
யாழ்ப்பாணத்து அராலியில் 1649ம் ஆண்டு பிறந்த இராமலிங்க முனிவர் தனது 18 வயதில் முதன் முதலாக வாக்கிய பஞ்சாங்கத்தை கணித்து 1667ல் வெளியிட்டார். இரண்டு பஞ்சாங்கங்களுக்கும் இடையில் சனி பெயர்ச்சி வித்தியாசம் 36 நாட்கள் மாத்திரமே. பலன்கள் ஏறக்குறைய ஒன்றுதான்.<br />
வாக்கிய பஞ்சாங்கப்படி டிசம்பர் 21, 2011ல் சனீஸ்வரர் கன்னி ராசியில் இருந்து துலா ராசிக்கு உச்ச சனியாகப் பெயர்ச்சி அடைகிறார். சனீஸ்வரருக்குத் தனிக் கோயில் அமைந்துள்ள திருநள்ளாறில் விசேட வழிபாடுகள் நடக்கின்றன. ஒன்பது கிரகங்களில் பலம் வாய்ந்தவரான சனி, பகவான் என்றும் ஈஸ்வரன் என்றும் சிறப்பிக்கப்டுகிறார்.<br />
சனியைப் போல் கெடுப்பானும் இல்லை கொடுப்பானும் இல்லை என்பார்கள். மனிதப் பிறவிகள் அனைவரும் சனியின் கட்டுப்பாட்டில் இயங்குகின்றனர். சோதிடர்கள் பொய்யாகலாம் சோதிடம் பொய்ப்பதில்லை. அது கணிதத்தின் அடிப்படையிலான கலை. கணித மேதைகளுக்கு சோதிடம் தற்செய்யும். ஆனால் தொழிலாகக் கொள்ளக் கூடாது. அது பற்றி அதிகம் பேசவும் கூடாது.<br />
அமெரிக்க செய்மதிகளுக்கும் விண்வெளி நிர்வாகத்திற்கும் பொறுப்பான நாசா (National Aeronautics And Space Adimnistration – Nasa) விஞ்ஞானிகள் தாம் ஏவிய செய்மதிகள் திருநள்ளாறு திருக்கோவிலுக்கு மேலால் விண்ணில் பறக்கும் போது ஒரு நொடிப் பொழுது நிறுத்திப் பறப்பதை அவதானித்தனர்.<br />
இதற்கு விஞ்ஞான விளக்கம் இல்லை. இந்த அதியசம் நடக்கும் இடத்தை அவர்கள் பார்ப்பதற்கு திருநள்ளாறு கோவிலுக்கு வந்தனர். செய்மதிகள் ஒரு நொடி நிறுத்திப் பறந்த இடம் சரியாகக் கோவிலுக்கு நேர் மேலாக என்பதை உறுதி செய்தனர். சனி பகவானை வீழ்ந்து வணங்கிவிட்டு நாடு திரும்பினார்கள்.<br />
மேற்கூறிய செய்தியை நாசா பதிவேடுகளில் பார்க்கலாம். சனி பகவானின் இழுவை எவ்வளவு சக்தி வாய்ந்தது என்பதற்கு இது உதாரணம்;. எப்போதும் பன்னிரண்டு ராசிகளில் ஒன்றில் இரண்டரை ஆண்டுகள் அமர்ந்திருந்து ஆட்சி செய்யும் சனிஸ்வரர் உச்ச சனிப் பெயர்ச்சியில் மூன்று ஆண்டுகள் ஆட்சி செய்வார்.<br />
இந்த மூன்று ஆண்டுகளுக்குள் சனி மூன்று தடவை வக்கிரமாகித் தன்னை விடுவிடுத்துக் கொள்கிறார். இரண்டு முறை வியாழன் பெயர்ச்சியாகி சனியுடன் இணைகிறார். ராகு கேதுக்கள் ஒரு முறை பெயர்ச்சி கண்டு சனியும் ராகுவும் துலா ராசியில் அமர்ந்து உலகில் பல மாற்றங்களை ஏற்படுத்ப் போகின்றன.<br />
துலா ராசியில் அமர்ந்த சனியும் ராகுவும் பல கெடுபலன்களையும், புவியில் நிலநடுக்கம், பேரலை, கடல்கோள் பெரும் உயிரிழப்பு என்பனவற்றை ஏற்படுத்தப் போகின்றன. உலக அரசியலில் பல தீடிர் மாற்றங்கள் ஏற்படும். இந்திய இலங்கை அரசியலிலும் மாற்றங்களை எதிர்பார்க்கலாம்.<br />
இன்னுமொரு பேரழிவுக்கு 04.02.2014 – 11.03.2014 வரையான 35 நாட்களில் சனி, ராகு, செவ்வாய், இணைந்து கடல், பூமி ஆகாயம் ஆகியவற்றில் அதிபயங்கர மாற்றங்களை ஏற்படுத்தப் போகின்றன. உலக நாடுகள் பலவற்றில் ஆட்சிக் கவிழ்ப்பு நடைபெறும் வாய்ப்பு இருக்கிறது.<br />
பொதுப் பலன்கள் எல்லோருக்கும் பொருந்துவதில்லை. அவரவர்களின் பிறந்த நேர, திசாபுத்தி பலன்களுக்குத் தகுந்தபடி கோட்சாரப் பொதுப் பலன்கள் இணைந்த தனி மனிதர் பலன்கள் மாறுபடும. நாழிதள்களில் நாட்பலன் பார்ப்போர் இதைக் கவனிக்க வேண்டும்.<br />
சனிப் பெயர்ச்சியால் சாதக பாதக விளைவுகளைப் பெறும் ராசிக்கார்கள்.<br />
இந்தப் பெயர்ச்சியால் பயங்கரமான பிரச்சனைகளை ஏற்படுத்திய ஏழரைச் சனி முற்றிலும் விலகி யோகமான பலன்களை பெறப்போகும் சிம்ம ராசிக்கார்கள் மிகச் சாதகமான காலத்தை எதிர்பார்க்கலாம்.<br />
அடுத்த படியாக மிதுனம், மகரம், கும்பம் ஆகிய ராசிக்கார்கள் தொழில் வாய்ப்பு, வருமான உயர்வு, மதிப்பு மரியாதை அதிகரிப்பு ஆகியவற்றைப் பெற வாய்ப்பு உண்டு.<br />
புதிதாக ஏழரைச் சனியின் பிடியில் வரும் விருச்சிக ராசிக்காரர்களுக்கு இது விரயச் சனியாகும். கடின தசையை எதிர்நோக்குகிறார்கள்.கன்னி ராசிக்கார்கள் கடந்த நாலரை வருடமாகச் பாதகச் சனியின் பிடியில் இருந்தார்கள். இனிமேல் கடன் தொல்லை, அவமானம், குடும்பப் பிரிவு ஏற்பட வாய்ப்பில்லை. அடுத்துவரும் மூன்று வருடங்களில் கன்னிராசிக்கார்கள் நல்ல பலன்களை எதிர்பார்க்கலாம்.<br />
கடந்த இரண்டே கால் ஆண்டுகளாக ஏழரைச் சனியில் இருந்த துலா ராசிக்கார்கள் அடுத்துவரும் மூன்று ஆண்டுகாலம் ஜென்ம சனிப் பலனை அனுபவிப்பார்கள். கவனமெடுத்து விரும்பி உழைத்தால் மாத்திரமே சிரமங்களைத் தவிர்க்க முடியும். மேட ராசிக்காரர்களுக்கு இது  கண்டக சனிக்காலம். நம்பியிருந்தோர் ஏமாற்றுவார்கள், துரோகம் செய்வார்கள், குடும்பப் பிரவு ஏற்படலாம்.<br />
மீன ராசிக்காரர்களுக்கு அட்டமச் சனி காலம். தொழில் வியாபாரம் சம்பந்தமான விடயங்களில் அவதானம் தேவை. எதுகும் பறிபோகலாம்.<br />
கடக ராசிக்காரர்களுக்கு அட்டமச் சனியின் பாதிகாலம் அதாவது நான்கு வருடம். தடை, தாமதம், வீடு, நிலம், சொந்தம், சுகம் பறிபோகலாம். கவனமாக இருந்தால் தப்பிக்கலாம்.<br />
சனிக் கிழமைகளில் சனீஸ்வரன், துர்க்கை அம்மன், காளி, விநாயகர் போன்ற தெய்வங்களை தொடர்ந்து வழிபட கெட்ட பலனின் சுமை அகலும். ஓன்று மாத்திரம் நிட்சயம் 21. 12.2011 தொடக்கமாக வரும் அடுத்த மூன்று வருடங்கள் கடும் மாற்றங்களைப் பலர் வாழ்வில் கொண்டு வரப்போகின்றன.<br />
கணித்தவர் – காயத்திரி மைந்தன்</p>
<br />  <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gocomments/aaivuu.wordpress.com/1556/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/comments/aaivuu.wordpress.com/1556/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/godelicious/aaivuu.wordpress.com/1556/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/delicious/aaivuu.wordpress.com/1556/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gofacebook/aaivuu.wordpress.com/1556/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/facebook/aaivuu.wordpress.com/1556/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gotwitter/aaivuu.wordpress.com/1556/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/twitter/aaivuu.wordpress.com/1556/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gostumble/aaivuu.wordpress.com/1556/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/stumble/aaivuu.wordpress.com/1556/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/godigg/aaivuu.wordpress.com/1556/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/digg/aaivuu.wordpress.com/1556/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/goreddit/aaivuu.wordpress.com/1556/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/reddit/aaivuu.wordpress.com/1556/" /></a> <img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=aaivuu.wordpress.com&amp;blog=10938239&amp;post=1556&amp;subd=aaivuu&amp;ref=&amp;feed=1" width="1" height="1" />]]></content:encoded>
			<wfw:commentRss>http://aaivuu.wordpress.com/2011/12/27/%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%81%e0%ae%a8%e0%ae%b3%e0%af%8d%e0%ae%b3%e0%ae%be%e0%ae%b1%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%b5%e0%af%80%e0%ae%b4%e0%af%8d%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%af%81-%e0%ae%b5/feed/</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
	
		<media:content url="http://1.gravatar.com/avatar/9abf86d04038ce762f53871886d3d676?s=96&#38;d=identicon&#38;r=G" medium="image">
			<media:title type="html">thamilboy</media:title>
		</media:content>
	</item>
		<item>
		<title>சுவிஸ் இல் 12 வருடமாக சுவிஸ் தமிழர் ஒருங்கிணைப்பு குழுவே புத்தாண்டு நிகழ்வை செய்து வந்தது. இம்முறை இந்த கருணா கோஸ்டி(சோலோ மூவி மட்டும் g டிவி  நடாத்தும் ) போட்டிய புத்தாண்டு விழாநடாத்துகிறார்கள்  . சுவிஸ் வாழ் மக்களே இந்த நிகழ்ச்சிய புறக்கணியுங்கள்</title>
		<link>http://aaivuu.wordpress.com/2011/12/24/%e0%ae%9a%e0%af%81%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b8%e0%af%8d-%e0%ae%87%e0%ae%b2%e0%af%8d-12-%e0%ae%b5%e0%ae%b0%e0%af%81%e0%ae%9f%e0%ae%ae%e0%ae%be%e0%ae%95-%e0%ae%9a%e0%af%81%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b8/</link>
		<comments>http://aaivuu.wordpress.com/2011/12/24/%e0%ae%9a%e0%af%81%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b8%e0%af%8d-%e0%ae%87%e0%ae%b2%e0%af%8d-12-%e0%ae%b5%e0%ae%b0%e0%af%81%e0%ae%9f%e0%ae%ae%e0%ae%be%e0%ae%95-%e0%ae%9a%e0%af%81%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b8/#comments</comments>
		<pubDate>Sat, 24 Dec 2011 17:59:18 +0000</pubDate>
		<dc:creator>thamilboy</dc:creator>
				<category><![CDATA[Uncategorized]]></category>

		<guid isPermaLink="false">http://aaivuu.wordpress.com/?p=1566</guid>
		<description><![CDATA[கருணா கோஷ்டி நடத்தும் விழாவில் பங்கேற்க மாட்டேன் &#8211; நடிகர் ஜீவா அதிரடி &#160; சென்னை: தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான கருணா கோஷ்டி ஐரோப்பிய நாடுகளில் ஏற்பாடு செய்துள்ள புத்தாண்டு விழா கொண்டாட்டத்தில் பங்கேற்கவிருந்ததை ரத்து செய்துவிட்டதாக நடிகர் ஜீவா அறிவித்துள்ளார். சுவிட்சர்லாந்தில் நடக்கும் புத்தாண்டு விழாவில் நடிகை சங்கீதா மற்றும் அவர் கணவர் பாடகர் கிரீஷுடன் நடிகர் ஜீவா பங்கேற்பார் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த விழாவை நடத்துபவர்கள் தமிழீழ விடுதலைப் புலிகளை ஈழப் போரில் [...]<img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=aaivuu.wordpress.com&amp;blog=10938239&amp;post=1566&amp;subd=aaivuu&amp;ref=&amp;feed=1" width="1" height="1" />]]></description>
			<content:encoded><![CDATA[<h1>கருணா கோஷ்டி நடத்தும் விழாவில் பங்கேற்க மாட்டேன் &#8211; நடிகர் ஜீவா அதிரடி</h1>
<p>&nbsp;</p>
<p>சென்னை: தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான கருணா கோஷ்டி ஐரோப்பிய நாடுகளில் ஏற்பாடு செய்துள்ள புத்தாண்டு விழா கொண்டாட்டத்தில் பங்கேற்கவிருந்ததை ரத்து செய்துவிட்டதாக நடிகர் ஜீவா அறிவித்துள்ளார்.</p>
<p>சுவிட்சர்லாந்தில் நடக்கும் புத்தாண்டு விழாவில் நடிகை சங்கீதா மற்றும் அவர் கணவர் பாடகர் கிரீஷுடன் நடிகர் ஜீவா பங்கேற்பார் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.</p>
<p>இந்த விழாவை நடத்துபவர்கள் தமிழீழ விடுதலைப் புலிகளை ஈழப் போரில் காட்டிக் கொடுத்த கருணா கோஷ்டியைச் சேர்ந்தவர்கள் என்பதால், உள்ளூர் கட்சிகள் முதல் உலகெங்கும் உள்ள தமிழ் அமைப்புகள் வரை ஜீவா உள்ளிட்ட நடிகர்களுக்கு கடும் கண்டனம் தெரிவித்தன.</p>
<p>இந்த நிலையில், இந்த விழாவில் பங்கேற்கும் திட்டத்தை ரத்து செய்து விட்டதாக ஜீவா அறிவித்துள்ளார்.</p>
<p>அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், &#8220;எனக்கு தமிழர் நலன்தான் முக்கியம். தமிழர் விரும்பாத எதையும் நான் செய்ய மாட்டேன். எனவே எனது வெளிநாட்டு பயணத்தை ரத்து செய்து விட்டேன்,&#8221; என்று அறிவித்துள்ளார்.</p>
<br />  <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gocomments/aaivuu.wordpress.com/1566/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/comments/aaivuu.wordpress.com/1566/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/godelicious/aaivuu.wordpress.com/1566/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/delicious/aaivuu.wordpress.com/1566/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gofacebook/aaivuu.wordpress.com/1566/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/facebook/aaivuu.wordpress.com/1566/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gotwitter/aaivuu.wordpress.com/1566/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/twitter/aaivuu.wordpress.com/1566/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gostumble/aaivuu.wordpress.com/1566/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/stumble/aaivuu.wordpress.com/1566/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/godigg/aaivuu.wordpress.com/1566/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/digg/aaivuu.wordpress.com/1566/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/goreddit/aaivuu.wordpress.com/1566/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/reddit/aaivuu.wordpress.com/1566/" /></a> <img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=aaivuu.wordpress.com&amp;blog=10938239&amp;post=1566&amp;subd=aaivuu&amp;ref=&amp;feed=1" width="1" height="1" />]]></content:encoded>
			<wfw:commentRss>http://aaivuu.wordpress.com/2011/12/24/%e0%ae%9a%e0%af%81%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b8%e0%af%8d-%e0%ae%87%e0%ae%b2%e0%af%8d-12-%e0%ae%b5%e0%ae%b0%e0%af%81%e0%ae%9f%e0%ae%ae%e0%ae%be%e0%ae%95-%e0%ae%9a%e0%af%81%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b8/feed/</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
	
		<media:content url="http://1.gravatar.com/avatar/9abf86d04038ce762f53871886d3d676?s=96&#38;d=identicon&#38;r=G" medium="image">
			<media:title type="html">thamilboy</media:title>
		</media:content>
	</item>
		<item>
		<title>மாமனிதர் ஜோசப் பரராஜசிங்கம்! தமிழர் மனங்களில் இன்றும் அணையாமல் எரியும் ஒளிச்சுடர்: பா.உ யோகேஸ்வரன் நினைவு மீட்டல்.</title>
		<link>http://aaivuu.wordpress.com/2011/12/24/%e0%ae%ae%e0%ae%be%e0%ae%ae%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%a4%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%9c%e0%af%8b%e0%ae%9a%e0%ae%aa%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%b0%e0%ae%b0%e0%ae%be%e0%ae%9c%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%99/</link>
		<comments>http://aaivuu.wordpress.com/2011/12/24/%e0%ae%ae%e0%ae%be%e0%ae%ae%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%a4%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%9c%e0%af%8b%e0%ae%9a%e0%ae%aa%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%b0%e0%ae%b0%e0%ae%be%e0%ae%9c%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%99/#comments</comments>
		<pubDate>Sat, 24 Dec 2011 15:30:37 +0000</pubDate>
		<dc:creator>thamilboy</dc:creator>
				<category><![CDATA[Uncategorized]]></category>

		<guid isPermaLink="false">http://aaivuu.wordpress.com/?p=1560</guid>
		<description><![CDATA[எமது தமிழ்ச் சமூகம் தாயகத்தில் பலவித ஒடுக்கு முறையுடனும் கட்டுப்பாடுகளுடனும் நிந்திக்கப்பட்ட வேளையில், சிங்களத்தின் வாயிலிலும் சர்வதேச அரங்கிலும் எம் சமூகம் மீதான அநீதிகளை துணிகரமாக எடுத்தியம்பிய உரிமைக் குரலாக விளங்கியவர் மாமனிதர் ஜோசப் பரராஜசிங்கம் என பா.உ. சீ.யோகேஸ்வரன் தனது இரங்கற் செய்தியில் தெரிவித்துள்ளார். தமிழர் மனங்களில் இன்று வரைக்கும் அணையாத ஒளிச் சுடராக வாழ்ந்து வருபவர், வடக்கு கிழக்கே தமிழர்களின் வாழ்விடம் என்றும் இந்நிலப்பரப்பிலே தான் தமிழன் ஆள வேண்டும் என உடலில் இருந்து [...]<img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=aaivuu.wordpress.com&amp;blog=10938239&amp;post=1560&amp;subd=aaivuu&amp;ref=&amp;feed=1" width="1" height="1" />]]></description>
			<content:encoded><![CDATA[<p><img src="http://www.seithy.com/siteadmin/upload/joseph_pararajasingham_150news.jpg" alt="Posted Image" /></p>
<p>எமது தமிழ்ச் சமூகம் தாயகத்தில் பலவித ஒடுக்கு முறையுடனும் கட்டுப்பாடுகளுடனும் நிந்திக்கப்பட்ட வேளையில், சிங்களத்தின் வாயிலிலும் சர்வதேச அரங்கிலும் எம் சமூகம் மீதான அநீதிகளை துணிகரமாக எடுத்தியம்பிய உரிமைக் குரலாக விளங்கியவர் மாமனிதர் ஜோசப் பரராஜசிங்கம் என பா.உ. சீ.யோகேஸ்வரன் தனது இரங்கற் செய்தியில் தெரிவித்துள்ளார்.<br />
தமிழர் மனங்களில் இன்று வரைக்கும் அணையாத ஒளிச் சுடராக வாழ்ந்து வருபவர், வடக்கு கிழக்கே தமிழர்களின் வாழ்விடம் என்றும் இந்நிலப்பரப்பிலே தான் தமிழன் ஆள வேண்டும் என உடலில் இருந்து உயிர் பிரியும் வரை உறுதியாக இருந்த சிறந்த அரசியல் தலைமையை இன்று எம் சமூகம் இழந்துள்ளது என சீ.யோகேஸ்வரன் குறிப்பிட்டுள்ளார்.<br />
உலகிலேயே எந்த எதிரியாலும் மதிக்கப்படும் இடம் தான் வணக்கஸ்தலம் ஆனால் தனது ஆலயத்தின் நத்தார் ஆராதனையில் கலந்து கொண்டிருந்த வேளையில் தயவு தாட்சாண்யம் இன்றி சிங்களமும் அதன் எடுபிடிகளாக உள்ள தமிழ் துணை ஆயுதக் குழுக்களும் இணைந்து நடத்திய துப்பாக்கிச் சூட்டில் உயிர்ழந்தார்.<br />
ஆறு ஆண்டுகள் கடந்த நிலையில், அவரது கொலை தெடர்பாக அரசாங்கம் இன்று வரைக்கும் விசாரணை செய்து எதிரியை கைது செய்வதில் இழுத்தடிப்பும் கால தாமதமும் செய்து வருவது ஒரு கண் துடைப்பு நடவடிக்கையாகவே உள்ளது.<br />
எமது தரப்பில் பறிக்கப்பட்ட உயிர்கள், அநீதிகளுக்கு எல்லாம் விசாரணை என்கிற பதம் இன்று வரைக்கும் பயன்படுத்தப்பட்டு வருகின்றமை உலகறிந்த உண்மை அது இன்று வரை தொடர் கதையாக உள்ளது.<br />
எமது போராட்டத்தை திசைதிருப்புவதற்கு எம் சமூகத்தில் இருந்து எத்தனை உயிர்களை சிங்களம் பறிக்க நினைத்தாலும் எமது போராட்ட பாதையை எந்த ஒரு சக்தியாலும் மாற்றி விட முடியாது என்பதை எம்மை அழிக்க நினைத்தவர்கள் உணர்ந்திருப்பார்கள்.<br />
இவரின் பிரிவால் இந்நிமிடம் வரை துயரப்பட்டுள்ள இவரது குடும்பத்தினருக்கு அனுதாபங்களையும் மறைந்த மாமனிதர் ஆத்மா சாந்தியடையவும் பிராத்திப்பதாகவும் இன்று வெளியிட்டுள்ள தனது இரங்கற் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்</p>
<br />  <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gocomments/aaivuu.wordpress.com/1560/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/comments/aaivuu.wordpress.com/1560/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/godelicious/aaivuu.wordpress.com/1560/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/delicious/aaivuu.wordpress.com/1560/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gofacebook/aaivuu.wordpress.com/1560/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/facebook/aaivuu.wordpress.com/1560/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gotwitter/aaivuu.wordpress.com/1560/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/twitter/aaivuu.wordpress.com/1560/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gostumble/aaivuu.wordpress.com/1560/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/stumble/aaivuu.wordpress.com/1560/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/godigg/aaivuu.wordpress.com/1560/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/digg/aaivuu.wordpress.com/1560/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/goreddit/aaivuu.wordpress.com/1560/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/reddit/aaivuu.wordpress.com/1560/" /></a> <img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=aaivuu.wordpress.com&amp;blog=10938239&amp;post=1560&amp;subd=aaivuu&amp;ref=&amp;feed=1" width="1" height="1" />]]></content:encoded>
			<wfw:commentRss>http://aaivuu.wordpress.com/2011/12/24/%e0%ae%ae%e0%ae%be%e0%ae%ae%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%a4%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%9c%e0%af%8b%e0%ae%9a%e0%ae%aa%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%b0%e0%ae%b0%e0%ae%be%e0%ae%9c%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%99/feed/</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
	
		<media:content url="http://1.gravatar.com/avatar/9abf86d04038ce762f53871886d3d676?s=96&#38;d=identicon&#38;r=G" medium="image">
			<media:title type="html">thamilboy</media:title>
		</media:content>

		<media:content url="http://www.seithy.com/siteadmin/upload/joseph_pararajasingham_150news.jpg" medium="image">
			<media:title type="html">Posted Image</media:title>
		</media:content>
	</item>
		<item>
		<title>வன்னியை ஆக்கிரமித்துக் கொண்டிருக்கும் இராணுவப் புலனாய்வுத்துறை!</title>
		<link>http://aaivuu.wordpress.com/2011/12/23/%e0%ae%b5%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%af%e0%af%88-%e0%ae%86%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%81%e0%ae%95%e0%af%8d-%e0%ae%95/</link>
		<comments>http://aaivuu.wordpress.com/2011/12/23/%e0%ae%b5%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%af%e0%af%88-%e0%ae%86%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%81%e0%ae%95%e0%af%8d-%e0%ae%95/#comments</comments>
		<pubDate>Fri, 23 Dec 2011 00:43:03 +0000</pubDate>
		<dc:creator>thamilboy</dc:creator>
				<category><![CDATA[Uncategorized]]></category>

		<guid isPermaLink="false">http://aaivuu.wordpress.com/?p=1557</guid>
		<description><![CDATA[விடுதலைப் புலிகளின் உலகளாவிய வலையமைப்பு மற்றும் இணையத்தளங்கள், அனைத்துலக தொடர்புகள் குறித்து சிறிலங்கா இராணுவம் அதன் அனைத்து பொது நிலை அதிகாரிகளுக்கும், பிரிகேட் கொமண்டர்களுக்கும் மற்றும் பிற தொடர்புடைய அதிகாரிகளுக்கும் விளக்கமளித்துள்ளது . நேற்றைய தினம் பாதுகாப்பு படைகள் கிளிநொச்சி தலைமையகத்தில் இடம்பெற்ற இச் சிறப்பு  விரிவுரையில் அதன் கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் நந்தனா உடுவத்த தொடக்க உரையாற்றி ஆரம்பித்து வைத்தார். அதன் பின்னர் இராணுவ  புலனாய்வு  4  வது பட்டாலியனின் கட்டளை தளபதி விடுதலைப் [...]<img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=aaivuu.wordpress.com&amp;blog=10938239&amp;post=1557&amp;subd=aaivuu&amp;ref=&amp;feed=1" width="1" height="1" />]]></description>
			<content:encoded><![CDATA[<p>விடுதலைப் புலிகளின் உலகளாவிய வலையமைப்பு மற்றும் இணையத்தளங்கள், அனைத்துலக தொடர்புகள் குறித்து சிறிலங்கா இராணுவம் அதன் அனைத்து பொது நிலை அதிகாரிகளுக்கும், பிரிகேட் கொமண்டர்களுக்கும் மற்றும் பிற தொடர்புடைய அதிகாரிகளுக்கும் விளக்கமளித்துள்ளது .</p>
<p>நேற்றைய தினம் பாதுகாப்பு படைகள் கிளிநொச்சி தலைமையகத்தில் இடம்பெற்ற இச் சிறப்பு  விரிவுரையில் அதன் கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் நந்தனா உடுவத்த தொடக்க உரையாற்றி ஆரம்பித்து வைத்தார்.</p>
<p>அதன் பின்னர் இராணுவ  புலனாய்வு  4  வது பட்டாலியனின் கட்டளை தளபதி விடுதலைப் புலிகளின் உலகளாவிய  வலையமைப்பு மற்றும் இணையத்தளங்கள், அனைத்துலக தொடர்புகள் குறித்தும் எப்படி தமிழ் புலம்பெயர் அமைப்புகளையும், மக்களையும் தமது நுட்பமான முறையில் புலிகள் பயன்படுத்துகிறார்கள் என்பன குறித்து வரைபட விளக்கமும் அளித்தார்.</p>
<p>இராணுவ  புலனாய்வு இயக்குனர்  பிரிகேடியர் WA வன்னியாராய்ச்சி மற்றும் மற்றும் மூத்த முதுநிலை புலனாய்வு அதிகாரிகளின்  பணிப்பின் நிகழ்ச்சி நிரலில் கிளிநொச்சியில் நடத்தபட்டது இன்னமும் இராணுவப் புலனாய்வின் வசமே வன்னி உள்ளது என்பதை உணரக்கூடியதாக உள்ளது.</p>
<p><img src="http://www.tamilcnn.com/upload-files/dec_2011/srilanka02/army_inte_02.jpg" alt="" /></p>
<p><img src="http://www.tamilcnn.com/upload-files/dec_2011/srilanka02/army_inte_01.jpg" alt="" /></p>
<p><img src="http://www.tamilcnn.com/upload-files/dec_2011/srilanka02/army_inte_03.jpg" alt="" /></p>
<p><img src="http://www.tamilcnn.com/upload-files/dec_2011/srilanka02/army_inte_04.jpg" alt="" /></p>
<br />  <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gocomments/aaivuu.wordpress.com/1557/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/comments/aaivuu.wordpress.com/1557/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/godelicious/aaivuu.wordpress.com/1557/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/delicious/aaivuu.wordpress.com/1557/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gofacebook/aaivuu.wordpress.com/1557/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/facebook/aaivuu.wordpress.com/1557/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gotwitter/aaivuu.wordpress.com/1557/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/twitter/aaivuu.wordpress.com/1557/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gostumble/aaivuu.wordpress.com/1557/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/stumble/aaivuu.wordpress.com/1557/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/godigg/aaivuu.wordpress.com/1557/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/digg/aaivuu.wordpress.com/1557/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/goreddit/aaivuu.wordpress.com/1557/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/reddit/aaivuu.wordpress.com/1557/" /></a> <img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=aaivuu.wordpress.com&amp;blog=10938239&amp;post=1557&amp;subd=aaivuu&amp;ref=&amp;feed=1" width="1" height="1" />]]></content:encoded>
			<wfw:commentRss>http://aaivuu.wordpress.com/2011/12/23/%e0%ae%b5%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%af%e0%af%88-%e0%ae%86%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%81%e0%ae%95%e0%af%8d-%e0%ae%95/feed/</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
	
		<media:content url="http://1.gravatar.com/avatar/9abf86d04038ce762f53871886d3d676?s=96&#38;d=identicon&#38;r=G" medium="image">
			<media:title type="html">thamilboy</media:title>
		</media:content>

		<media:content url="http://www.tamilcnn.com/upload-files/dec_2011/srilanka02/army_inte_02.jpg" medium="image" />

		<media:content url="http://www.tamilcnn.com/upload-files/dec_2011/srilanka02/army_inte_01.jpg" medium="image" />

		<media:content url="http://www.tamilcnn.com/upload-files/dec_2011/srilanka02/army_inte_03.jpg" medium="image" />

		<media:content url="http://www.tamilcnn.com/upload-files/dec_2011/srilanka02/army_inte_04.jpg" medium="image" />
	</item>
		<item>
		<title>டீம் அண்ணா: உப்பிப் பெருக்கப்படும் ஒரு போலிப் புரட்சி…!!! அருந்ததிராய்</title>
		<link>http://aaivuu.wordpress.com/2011/12/23/%e0%ae%9f%e0%af%80%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%85%e0%ae%a3%e0%af%8d%e0%ae%a3%e0%ae%be-%e0%ae%89%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%aa%e0%af%8d-%e0%ae%aa%e0%af%86%e0%ae%b0%e0%af%81%e0%ae%95/</link>
		<comments>http://aaivuu.wordpress.com/2011/12/23/%e0%ae%9f%e0%af%80%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%85%e0%ae%a3%e0%af%8d%e0%ae%a3%e0%ae%be-%e0%ae%89%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%aa%e0%af%8d-%e0%ae%aa%e0%af%86%e0%ae%b0%e0%af%81%e0%ae%95/#comments</comments>
		<pubDate>Fri, 23 Dec 2011 00:36:14 +0000</pubDate>
		<dc:creator>thamilboy</dc:creator>
				<category><![CDATA[Uncategorized]]></category>

		<guid isPermaLink="false">http://aaivuu.wordpress.com/?p=1554</guid>
		<description><![CDATA[தொலைக்காட்சிகளில் நாம் பார்ப்பதுதான் புரட்சி என்றால், அதுதான் சமீபத்தில் நடந்தவற்றிலேயே தர்மசங்கடமான, தெளிவற்ற புரட்சியாக இருக்க முடியும். ஜன் லோக்பால் மசோதா குறித்த எப்படிப்பட்ட கேள்விகள் உங்களுக்குள் இப்போது எழுந்தாலும், அதற்கான விடைகள், இப்படியாகத்தான் கிடைக்கும். பெட்டிக்கு நேராக டிக் செய்து கொள்ளுங்கள், அ) வந்தே மாதரம். ஆ) பாரத் மாதாகீ ஜெய். இ) அண்ணாதான் இந்தியா, இந்தியாதான் அண்ணா. ஈ) ஜெய் ஹிந்த். முழுக்க முழுக்க வெவ்வேறு காரணங்களுக்காக, வெவ்வேறு வழிமுறைகளில் போராடி வரும் மாவோயிஸ்ட்டுகளுக்கும், [...]<img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=aaivuu.wordpress.com&amp;blog=10938239&amp;post=1554&amp;subd=aaivuu&amp;ref=&amp;feed=1" width="1" height="1" />]]></description>
			<content:encoded><![CDATA[<p>தொலைக்காட்சிகளில் நாம் பார்ப்பதுதான் புரட்சி என்றால், அதுதான் சமீபத்தில் நடந்தவற்றிலேயே தர்மசங்கடமான, தெளிவற்ற புரட்சியாக இருக்க முடியும். ஜன் லோக்பால் மசோதா குறித்த எப்படிப்பட்ட கேள்விகள் உங்களுக்குள் இப்போது எழுந்தாலும், அதற்கான விடைகள், இப்படியாகத்தான் கிடைக்கும். பெட்டிக்கு நேராக டிக் செய்து கொள்ளுங்கள், அ) வந்தே மாதரம். ஆ) பாரத் மாதாகீ ஜெய். இ) அண்ணாதான் இந்தியா, இந்தியாதான் அண்ணா. ஈ) ஜெய் ஹிந்த்.</p>
<p>முழுக்க முழுக்க வெவ்வேறு காரணங்களுக்காக, வெவ்வேறு வழிமுறைகளில் போராடி வரும் மாவோயிஸ்ட்டுகளுக்கும், ஜன் லோக்பால் மசோதாவுக்கும் ஒரு விஷயம் பொதுவாக இருக்கிறது – அது, இந்திய அரசியல் அமைப்பை தூக்கி எறிவது. இதற்காக ஒருதரப்பினர் கீழிருந்து மேலாக, இழப்பதற்கு ஏதுமற்ற வறியவர்களிலும் வறியவர்களான ஆதிவாசி மக்களை இராணுவமயப்டுத்தி ஆயுதமேந்தி போராடுகிறார்கள். மறுதரப்பினர் மேலிருந்து கீழாக, ரத்தம் சிந்தாத காந்திய வழியில், புதிதாக வார்தெடுத்த புனிதரின் தலைமையில், நகர்புற – முக்கியமாக மேட்டுக்குடியினரில் பெரும்பாலானவர்களை உள்ளடக்கிய படையைக் கொண்டு போராடுகிறார்கள். (இந்த விஷயத்தில் அரசாங்கம்மும் தன்னை தூக்கியெறிவதற்கு இயன்ற அனைத்தையும் செய்து துணை நிற்கிறது)</p>
<p>ஏப்ரல் 2011ல் சாகும்வரை உண்ணாவிரத போராட்டத்தை அண்ணா ஹசாரே முதல்முறையாக ஆரம்பித்த காலகட்டத்தில், அடுத்தடுத்து வெளியாகிவந்த மிகப்பெரிய ஊழல் செய்திகளால் தனது நம்பகத்தன்மை ஆட்டம் கண்டு வந்ததை உணர்ந்திருந்த இந்திய அரசாங்கம், மக்களின் அதிருப்தியை திசை திருப்ப, அண்ணாவின் குழுவை (டீம் அண்ணா) – இந்த ‘சிவில் சமூக’ குழுவால் தேர்வு செய்யப்பட்ட வணிகச் சின்னம் இது – ஊழலுக்கு எதிரான புதுச்சட்டத்தின் வரைவுக்குழுவில் இணைந்து கொள்ளும்படி அழைப்பு விடுத்தது. ஆனால், சில மாதங்களிலேயே இந்த கூட்டு வரைவுக் குழுவை கைவிட்டுவிட்டு, எவ்வகையிலும் பயனில்லாத, ஓட்டைகள் நிரம்பிய தனது சொந்த மசோதாவை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தது.</p>
<p>பிறகு, ஆகஸ்ட் 16ம் தேதி காலையில், அண்ணா ஹசாரே இரண்டாவது முறையாக தனது காலவறையற்ற உண்ணாவிரத போராட்டத்தை ஆரம்பிப்பதற்கு முன்னரே, சட்டத்துக்கு புறம்பான எந்த நடவடிக்கையிலும் அவர் ஈடுபடுவதற்கு முன்னரே, கைது செய்து சிறையில் அடைத்தது. இதனையடுத்து ஜன் லோக்பால் மசோதாவை அமல்படுத்துவதற்கான போராட்டம் என்பது, போராடுவதற்கான உரிமை தொடர்பான போராட்டமாகவும், ஜனநாயகத்துக்கான போராட்டமாகவும் உருமாறியது. இந்த ‘இரண்டாவது சுதந்திர போராட்டம்’ தொடங்கிய சில மணித்துளிகளில் அண்ணா விடுதலை செய்யப்பட்டார். ஆனால், தந்திரமாக சிறையை விட்டு செல்ல மறுத்த அவர், திகார் சிறைச்சாலையின் மரியாதைக்குரிய விருந்தினராக தங்கி, உண்ணாவிரதத்தை ஆரம்பித்து, பொது இடங்களில் உண்ணாவிரதம் இருப்பதற்கான கோரிக்கையை முன்வைத்தார். மூன்று நாட்களுக்கு மக்கள் கூட்டமும், தொலைக்காட்சிகளின் வாகனங்களும் சிறைக்கு வெளியே குழுமியிருக்க, அனைத்து தேசிய தொலைக்காட்சிகளிலும் ஒளிப்பரப்புவதற்காக ஹசாரேவின் வீடியோ செய்திகளை ஏந்தியபடி அண்ணாவின் குழுவினர் உயர் பாதுகாப்பு வசதி கொண்ட அச்சிறைக்கு உள்ளும் வெளியிலுமாக மின்னலென பறந்துக் கொண்டிருந்தனர். (வேறு யாருக்கேனும் இந்த பேரின்ப வாழ்வு கிடைக்குமா?)</p>
<p>இதற்கிடையில், தில்லி மாநகராட்சி ஆணையத்தை சேர்ந்த 250 தொழிலாளர்களும், 15 லாரிகளும் (டிரக்குகள்), 6 கனரக மண் சீராக்கும் வாகனங்களும் கடிகாரத்துக்கு ஓய்வு தராமல் வாரயிறுதியில் நடைபெறவிருக்கும் கண்கவர் காட்சிக்காக ராம்லீலா மைதானத்தை சீர்படுத்திக் கொண்டிருந்தன.</p>
<p>இப்போது உள்ளங்கையும், உள்ளங்காலும் பரபரக்க, பக்தி முற்றிய நிலையில் அண்ணாவின் பெயரை உச்சரிக்கும் கூட்டம் குழுமியிருக்க, வானுயர்ந்த கேமராக்கள் கண்சிமிட்டியபடி படம் பிடிக்க, இந்தியாவின் விலைமதிப்பில்லாத மருத்துவர்கள் பராமரிக்க, மூன்றாவது முறையாக அண்ணா ஹசாரேவின் காலவறையற்ற உண்ணாவிரதம் தொடங்கியது. ‘காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை, இந்தியா ஒன்றே’ தொலைக்காட்சி தொகுப்பாளர்கள் நமக்கு சொல்கிறார்கள்.</p>
<p>அண்ணா ஹசாரேவின் போராட்ட வழிமுறைகள் காந்திய வழியாக இருக்கலாம், ஆனால், அவரது கோரிக்கைகள் நிச்சயம் அப்படியானதல்ல. அதிகாரத்தை ஒன்றுகுவிக்காமல் பகிர்ந்தளிக்கச் சொல்லும் காந்தியின் கருத்துகளுக்கு முரணாக ஜன் லோக்பால் மசோதா அரக்கத்தனமான, எதேச்சதிகார, ஒருமுகப்படுத்தப்பட்ட அதிகார மையத்தை கோரும் ஊழல் தடுப்பு மசோதாவாக இருக்கிறது. இதில், கவனத்துடன் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் பூதாகரமான ஜனநாயகத்தை நிர்வகிக்க, ஆயிரக்கணக்கான ஊழியர்கள் பணிபுரிய, காவல்துறையின் அதிகாரத்துடன் பிரதமர் முதல் நீதிபதிகள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், அனைத்துத் துறை அதிகாரிகள், அரசாங்கத்தின் கடைநிலை ஊழியர்கள் வரை அனைவரை குறித்தும் துப்பு துலக்கி விசாரிக்கவும், கண்காணிக்கவும், தண்டிக்கவும் அதிகாரம் உள்ளது. இதற்கென்று சொந்தமாக சிறைச்சாலைகள்தான் இருக்காது. மற்றபடி சுதந்திர நிர்வாக அமைப்பாக இயங்கி ஏற்கனவே வரைமுறையில்லாமல் ஊதிப் பெருகி, மக்களுக்கு பதில் சொல்லும் கடமையற்று இருக்கும் இப்போதைய ஊழல் அமைப்பை எதிர் கொள்ளும் இன்னொரு நிர்வாக அமைப்பாக செயல்படும். அதாவது கட்டுப்படுத்த முடியாத ஒரு விலங்காக இதுநாள்வரை இருந்த ஜனநாயகமற்ற அமைப்பு, இனி இரண்டாக பெருகியிருக்கும்.</p>
<p>இந்த ஜன் லோக்பால் மசோதா மூலம் ஊழல் ஒழியுமா இல்லையா என்பது ஊழலை நாம் எப்படி பார்க்கிறோம் என்பதை பொறுத்தது. ஊழல் என்பது வெறும் சட்ட ரீதியான நிதி ஒழுங்கின்மை – லஞ்சம் சார்ந்ததா அல்லது வெளிப்படையாக பளிச்சென்று தெரியும் ஏற்றத் தாழ்வுமிக்க சமூகத்தில் நடைபெறும் பணப் பரிமாற்றம் வழியாக அதிகாரமானது தொடர்ந்து சிறுபான்மையிலும் சிறுபான்மையாக இருப்பவர்களின் கரங்களில் குவிந்து வருவதை குறிக்கிறதா?</p>
<p>உதாரணமாக வணிக வளாகங்கள் நிரம்பிய நகரத்தில் தெருவில் கூவிக் கூவி விற்பது தடை செய்யப்பட்டுள்ளதாக கற்பனை செய்து கொள்வோம். தெருவில் கூவி விற்பவர்களின் வாடிக்கையாளர்கள் வணிக வளாகங்களில் விற்கப்படும் பொருட்களை வாங்கும் அளவுக்கு ‘தகுதி’ படைத்தவர்கள் அல்லர். எனவே அவர்களுக்கு தேவையான பொருட்களை தெருவில் விற்பவர்களிடமிருந்து அவர்கள் வாங்கிக் கொள்கிறார்கள். இந்த ‘சட்டப்புறம்பான’ வியாபாரத்துக்காக தெருவில் கூவிக் கூவி விற்பவர், நடைபாதை காவலருக்கும் நகராட்சியை சேர்ந்தவருக்கும் ஒரு தொகையை லஞ்சமாக கொடுப்பார். இது அவ்வளவு பெரிய கொடுமையா? எதிர்காலத்தில் ஜன் லோக்பாலின் பிரதிநிதிக்கும் சேர்த்து அவர் ஒரு தொகையை கொடுக்க வேண்டியிருக்குமா? அடித்தட்டு மக்கள் எதிர்கொள்ளும் பிரச்னைகளுக்கான தீர்வுகள், அமைப்பு ரீதியாகவே உறைந்துள்ள ஏற்றத்தாழ்வுகளை களைவதில் அடங்கியிருக்கிறதா அல்லது ஏற்றத்தாழ்வுகளுக்கு கட்டுப்பட்டு இணங்கிப் போகச் செய்யும் இன்னொரு அதிகார அமைப்பை உருவாக்குவதில் இருக்கிறதா?</p>
<p>அண்ணா ஹசாரேவின் போராட்டத்தில் இடம் பிடித்திருக்கும் முழக்கங்கள், சைகைகள், நடன அமைப்புகள், தேசிய வெறி, காற்றில் அழகாக அசைந்தாடும் தேசியக்கொடிகள் ஆகியவை அனைத்தும் இட ஒதுக்கீடு எதிர்ப்பு போராட்டங்கள், உலககோப்பை வெற்றி ஊர்வலம், மற்றும் அணுகுண்டு சோதனை வெற்றிக் கொண்டாட்டங்களிலிருந்து கடன் வாங்கப்பட்டவை; அவற்றை நினைவுபடுத்துபவை. இவையெல்லாம் அண்ணாவின் உண்ணாவிரதத்தை ஆதரிக்கவில்லையென்றால் நாம் உண்மையான இந்தியர்கள் இல்லையென்று நம்மை நோக்கி எச்சரிக்கின்றன. நாட்டில் இதைத்தவிர வேறு எதுவும் உருப்படியான செய்தி இல்லை என்பதாக 24 மணி நேர செய்தி ஊடகங்கள் முடிவு செய்துவிட்டன போலும்.</p>
<p>‘இந்த உண்ணாவிரதம்’ சர்வநிச்சயமாக மணிப்பூரில் ஒருவரை சந்தேகப்பட்டாலே இராணுவத்துக்கு அவரை கொல்ல அனுமதியளிக்கும் AFSPA என்ற அடக்குமுறைச் சட்டத்தை திரும்ப்ப் பெற வலியுறுத்தி 10 வருடங்களுக்கும் மேலாக உண்ணாவிரதம் இருக்கும் ஜரோம் சர்மிளாவின் போராட்டத்தைப் போன்றதல்ல. (இன்றும் ஐரோம் சர்மிளாவுக்கு பலவந்தமாக உணவு செலுத்தப்படுகிறது). கூடங்குளம் அணுமின் நிலையத்தை எதிர்த்து பத்தாயிரக்கணக்கில் கிராம மக்கள் தொடர்ந்து வரிசையாக நடத்தி வரும் உண்ணாவிரதம் போன்றதும் அல்ல.</p>
<p>(ஹசாரேவின் உண்ணாவிரதத்தை ஆதரித்து ராம்லீலா மைதானத்தில் குழுமியிருக்கும்) ‘மக்கள்’, ஐரோம் சர்மிளாவின் உண்ணாவிரதத்தை ஆதரிக்கும் மணிப்பூர் மக்களின் உணர்வுகளை கொண்டவர்களல்ல. ஜெகத்சிங்பூர் அல்லது கலிங்காநகர் அல்லது நியாம்கிரி அல்லது பாஸ்டர் அல்லது ஜெய்தாபூரில் ஆயுதமேந்திய காவலர்களையும், சுரங்கக் கொள்ளையர்களையும் அன்றாடம் எதிர்கொள்ளும் ஆயிரக்கணக்கான சாதாரண மக்கள் போன்றவர்களுமல்ல. போபால் விஷவாயு கசிவினால் பாதிக்கப்பட்ட மக்களோ அல்லது நர்மதா அணையினால் இடம்பெயர்ந்த மக்களோ கூட அல்ல. அல்லது நொய்டாவின் விவசாயிகள் போலவோ அல்லது பூனா/அரியானா அல்லது நாட்டின் எந்தபகுதியிலாவது தங்கள் நிலங்களை கையகப்படுத்துவதற்கு எதிராக போராடி வரும் விவசாய மக்களும் அல்ல.</p>
<p>‘இந்த மக்கள்’, ரசிகர் பட்டாள மக்கள். தனது ஜன் லோக்பால் மசோதாவை பாராளுமன்றத்தில் தாக்கல் செய்து சட்டமாக்கவில்லை என்றால் உண்ணாவிரதம் இருந்து உயிரை மாய்த்துக்கொள்வேன் என்று ஒரு 74 வயது முதியவர் மிரட்டுவதை கண்குளிர பார்க்கும் கண்களுடன் வந்திருக்கும் ‘மக்கள்’. இயேசு கிறிஸ்து, அப்பத்தையும் மீனையும் பன்மடங்கு பெருக்கி பசித்தவர்களுக்கு உணவளித்தது போல், பல ஆயிரக்கணக்கான மக்கள் நமது தொலைக்காட்சி ஊடகங்களால் பெருக்கி காட்டப்படுகிறார்கள். ‘லட்சக்கணக்கான குரல்கள் ஒலித்தன’ என்கிறார்கள் நம்மிடம். ‘அண்ணாதான் இந்தியா’வாம்.</p>
<p>மக்களின் குரல் என்றும் புதிதாக வார்த்தெடுத்த புனிதர் என்றும் சித்தரிக்கப்படும் இந்த மனிதர் உண்மையில் யார்? விசித்திரம் என்னவென்றால் இதுவரை இவர் இந்த நாட்டில் பற்றி எரியும் எந்தப் பிரச்னை குறித்தும் கருத்து சொல்லி நாம் கேட்டதில்லை. அவரது ஊருக்கு அருகாமையில் நிகழும் விவசாயிகளின் தற்கொலைகளைப் பற்றியோ அல்லது சற்று தொலைவில் நடக்கும் பசுமை வேட்டைப் பற்றியோ இவர் எதுவும் பேசியதில்லை. சிங்கூரைப் பற்றியோ, நந்திகிராம், லால்கர் அல்லது போஸ்கோ விவசாயிகளைப் பற்றியோ அல்லது சிறப்பு பொருளாதார மண்டலங்களால் எதிர்காலம் சூன்யமானவர்களைப் பற்றியோ இவர் முணுமுணுத்தது கூட இல்லை. மத்திய இந்தியாவின் வனப் பகுதிகளில் இராணுவத்தை பரவி நிறுத்த அரசு திட்டமிட்டிருந்த நேரத்தில், இந்திய அரசின் நோக்கம் குறித்தெல்லாம் அவர் எந்த கவலைகளும் வெளியிட்டதில்லை.</p>
<p>ஆனால், ராஜ் தாக்கரேவின் இனவெறிக் கொள்கையான ‘மராட்டியம் மராட்டியர்களுக்கே’ என்ற மாராத்திய பாசத்தை ஆதரிக்கிறார். குஜராத்தை ‘வளர்ச்சி மாநிலம்’ என்று வியந்தோதியவர், 2002ல் இஸ்லாமிய மக்கள் கொன்றொழிக்கப்பட்டது குறித்து எதுவும் சொல்லவில்லை. (இதையொட்டி சில கண்டனக் குரல்கள் எழுந்ததும் தனது வார்த்தைகளை அண்ணா திரும்பப் பெற்றுக் கொண்டாரே தவிர, உண்மையான தனது பாராட்டு மனநிலையை அல்ல)</p>
<p>இவ்வளவு இரைச்சல்களுக்கு இடையிலும் அறிவுத் தெளிவுடைய பத்திரிக்கையாளர்கள் தங்கள் கடமையை எப்படி உணர்ந்து செய்வார்களோ அப்படியே உண்மையான சில பத்திரிகையாளர்கள் பணியாற்றுகிறார்கள். அதனால்தான் ஆர்எஸ்எஸ் உடனான அண்ணாவின் பழைய பாசப்பிணைப்புக் கதையை நாம் அறிய முடிகிறது. அண்ணாவின் கிராம சமூகமான ‘ராலேகான் சித்தி’யில் கடந்த 25 வருடங்களாக கிராம பஞ்சாயத்துகளோ அல்லது கூட்டுறவு சங்க தேர்தல்களோ நடைபெற்றதேயில்லை என்று அக்கிராமத்தை ஆய்வு செய்த முகுல் ஷர்மா சொல்வதை கேட்க முடிகிறது. ‘ஹரிஜன்’களை குறித்து அண்ணாவின் மனபாவத்தை அறிய முடிகிறது: ‘ஒவ்வொரு கிராமமும் ஒரு சக்கிலியனை, கொல்லனை, குயவனைக் கொண்டிருக்க வேண்டும் என்பது மகாத்மா காந்தியின் கனவு. அவர்கள் தத்தமது கடமையை செய்துகொண்டிருக்க வேண்டும். அப்போதுதான் ஒரு கிராமம் தன்னிறைவு பெறும். இதைத்தான் ராலேகான் சித்தியில் நாங்கள் நடைமுறைபடுத்தியிருக்கிறோம்’.</p>
<p>‘அண்ணாவின் குழுவினர்’ (டீம் அண்ணா), இட ஒதுக்கீடு திட்டத்தை எதிர்ப்பவர்களான யூத் ஃபார் ஈக்வாலிட்டி என்ற அமைப்பினருடன் இணைந்திருக்கிறார்கள் என்பது ஆச்சரியமாக இருக்கிறதா? கோகோ – கோலாவினாலும் லேமான் பிரதர்சாலும் மிக தாராளமாக நிதியுதவி செய்யப்பட்ட பல தன்னார்வக் குழுவினர்தான் இந்த பிரச்சார போராட்டத்தை முன்னின்று நடத்துகிறார்கள். ‘அண்ணா குழு’வின் புகழ் பெற்ற நபர்களான, அர்விந்த் கேஜ்ரிவால், மனீஷ் சிசோடியா-வால் நிர்வகிக்கப்படும் ‘கபீர்’ அமைப்புக்காக கடந்த மூன்று வருடங்களில் போர்டு பவுண்டேசனிடமிருந்து 400,000 டாலர்களை பெற்றிருக்கிறார்கள். ‘ஊழலுக்கெதிரான இந்தியா’ பிரச்சாரத்துக்கு நிதி வழங்கியவர்களின் பட்டியல் இன்னும் ஆச்சரியமான அதிர்ச்சியை தரக்கூடியது. சொந்தமாக அலுமினிய சுரங்கங்கள் வைத்திருக்கும் இந்திய நிறுவனங்கள், சிறப்பு பொருளாதார மண்டலங்களை கையகப்படுத்தி இருப்பவர்கள், ரியல் எஸ்டேட் வியாபாரம் செய்பவர்கள், பல்லாயிரக்கணக்கான கோடிகளுக்குச் சொந்தக்காரர்களான அரசியல்வாதிகளுடன் நெருக்கமாக இருப்பவர்கள் என்று அனைவரும் அடக்கம். இதில் பலர் மீது ஊழலுக்காகவும் மற்றும் வேறு சில குற்றங்களுக்காகவும் விசாரணை இப்போதும் நடந்துக்கொண்டிருக்கிறது.</p>
<p>ஜன் லோக் பால் மசோதா சூடுபிடிக்கத் தொடங்கிய நேரத்தை நினைவுபடுத்தி பாருங்கள். உலக அரங்கில் விக்கிலீக்சின் மூலம் அதிர்ச்சியளிக்கும் உண்மைகள் வெளிவந்துக் கொண்டிருந்தது. இந்திய அளவில், முக்கியமான பன்னாட்டு நிறுவனங்கள், உயர் பத்திரிகையாளர்கள், மத்திய அமைச்சர்கள் பலர், 2ஜி உள்ளிட்ட பிரமாண்டமான ஊழல்களில் சம்பந்தப்பட்டிருப்பதாகவும் செய்திகள் அம்பலப்படுத்தியிருந்தன. அதோடு, காங்கிரஸ் மற்றும் பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்த அரசியல்வாதிகள், பொதுச்சொத்தின் ஆயிரக்கணக்கான கோடிகளை பல்வேறு வழிகளில் கபளீகரம் செய்ததும் வெளிச்சத்துக்கு வந்திருந்தன.</p>
<p>இந்திய வரலாற்றிலேயே முதல்முறையாக, தரகு வேலை செய்யும் பத்திரிகையாளர்களின் முகத்திரை கிழிந்ததுடன் கார்ப்பரேட் இந்தியாவின் முக்கிய தலைவர்களும் தண்டிக்கப்படக்கூடிய ஒரு தருணம் நெருங்கி இருந்தது. ஊழலுக்கெதிரான போராட்டத்துக்கு இதைவிட சரியான நேரம் கிடைக்குமா என்ன?</p>
<p>அரசாங்கம் தனது கடமைகளிலிருந்து விலகிக்கொள்ள, கார்ப்பரேட்டுகளும் தன்னார்வக் குழுவினரும் அந்த இடங்களில் தங்களை நிரப்பிக் கொண்டிருக்கிறார்கள் (தண்ணீர் வசதி, மின்சாரம், போக்குவரத்து, தொலைதொடர்பு, சுரங்கங்கள், மருத்துவம், கல்வி); தனியாருக்குச் சொந்தமான ஊடகங்கள் தங்களது முழு ஆற்றலையும் செலவழித்து பொது மக்களின் சிந்தனையை தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வர முயற்சிக்கிறார்கள். இந்த கார்ப்பரேட்டுகள், ஊடகங்கள், தன்னார்வ குழுவினர்கள் தாமாகவே ஜன் லோக் பாலின் வரம்புக்குள் வருவார்கள் போலிருக்கிறதே என்று நினைத்தோம். ஆனால், அவ்வாறு இல்லையாம். அவர்களுக்கு முழுமையான விலக்கு அளிக்கிறது ஜன் லோக்பால் மசோதா.</p>
<p>அரசின் ஊழலுக்கும், கறைபடிந்த அரசியல்வாதிகளுக்கும் ஆப்படிக்கும் போராட்டத்தில், குற்றவாளிகள், மற்ற எல்லோரையும் விட அதிகமாக குரலெழுப்புவதன் மூலம் தங்களை தாங்களே அதன் பிடியிலிருந்து சாதுர்யமாக விடுவித்துக்கொள்கின்றனர். அதைவிட மோசம் இரண்டாம் கட்ட சீர்திருத்தம் என்ற பெயரில் பொது வட்டத்திலிருந்து அரசாங்கம் இன்னமும் பின்வாங்க வலியுறுத்தி அதன் மீது கணைகளை வீசுகிறார்கள். அது நடந்தால்தான் பொது நிறுவனங்கள் மேலும் தனியுடமை ஆகும். பொது கட்டமைப்புகளில் தனியார் இன்னமும் கை வைக்க முடியும். இந்தியாவின் இயற்கை வளங்களை கபளீகரம் செய்ய முடியும். அந்தக் கட்டம் வரும்போது, கார்ப்பரேட் ஊழல் நியாயப்படுத்தப்பட்டு சட்டமாக்கப்பட்டுவிடும். அதற்கு ‘தரகு கமிசன்’ என்றும் பெயர் வைக்கப்பட்டுவிடும்.</p>
<p>20 ரூபாயில் தங்கள் அன்றாட வாழ்க்கையை கடத்தும் 83 கோடி மக்களுக்கு, இந்த மசோதாவினால் உண்மையாகவே ஏதும் பயனிருக்கிறதா? இது அவர்களை மேலும் ஏழ்மைக்கும் வறுமைக்கும் போராட்டத்தை நோக்கியும் தள்ளுமே தவிர வேறு எந்த பயனுமில்லை.</p>
<p>மக்களின் சார்பாக கிரிமினல்களும் கோடீஸ்வர அரசியல்வாதிகளுமே நிரம்பியிருக்கும் பாராளுமன்றங்களின் முழுதோல்விதான் இந்த அருவெறுக்கத்தக்க நெருக்கடியை போலியாக உப்பிபெருக்குகிறது. சாதாரண மக்களால் இங்கு ஒரேயொரு ஜனநாயக அமைப்பைக் கூட நெருங்கமுடியாது.</p>
<p>தேசக்கொடி ஒயிலாக அசைவதைப் பார்த்து மனம் மயங்கிவிடாதீர்கள். நமது இறையாண்மையை கார்ப்பரேட்டுகள் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்காக நடத்தப் போகும் யுத்தத்துக்குள் நாம் இழுக்கப்பட்டுக் கொண்டிருக்கிறோம். இந்த யுத்தம் சொந்த நலனுக்காக ஆப்கானிஸ்தானில் யுத்தபிரபுக்கள் நிகழ்த்திய யுத்தம் போன்ற உக்கிரத்தை கொண்டதாக இருக்கும். இந்தியாவில் இதைதான் நாம் இப்போது பார்த்துக் கொண்டிருக்கிறோம்.</p>
<p>_________________________________________________</p>
<p>- நன்றி: அருந்ததி ராய், தி இந்து (21.8.2011)</p>
<p>தமிழாக்கம்: வேல்விழி, அறிவுச் செல்வன்</p>
<br />  <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gocomments/aaivuu.wordpress.com/1554/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/comments/aaivuu.wordpress.com/1554/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/godelicious/aaivuu.wordpress.com/1554/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/delicious/aaivuu.wordpress.com/1554/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gofacebook/aaivuu.wordpress.com/1554/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/facebook/aaivuu.wordpress.com/1554/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gotwitter/aaivuu.wordpress.com/1554/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/twitter/aaivuu.wordpress.com/1554/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gostumble/aaivuu.wordpress.com/1554/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/stumble/aaivuu.wordpress.com/1554/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/godigg/aaivuu.wordpress.com/1554/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/digg/aaivuu.wordpress.com/1554/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/goreddit/aaivuu.wordpress.com/1554/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/reddit/aaivuu.wordpress.com/1554/" /></a> <img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=aaivuu.wordpress.com&amp;blog=10938239&amp;post=1554&amp;subd=aaivuu&amp;ref=&amp;feed=1" width="1" height="1" />]]></content:encoded>
			<wfw:commentRss>http://aaivuu.wordpress.com/2011/12/23/%e0%ae%9f%e0%af%80%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%85%e0%ae%a3%e0%af%8d%e0%ae%a3%e0%ae%be-%e0%ae%89%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%aa%e0%af%8d-%e0%ae%aa%e0%af%86%e0%ae%b0%e0%af%81%e0%ae%95/feed/</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
	
		<media:content url="http://1.gravatar.com/avatar/9abf86d04038ce762f53871886d3d676?s=96&#38;d=identicon&#38;r=G" medium="image">
			<media:title type="html">thamilboy</media:title>
		</media:content>
	</item>
		<item>
		<title>இலங்கையில் போரினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் தமிழ்ப் பெண்களை சீரழிக்கும் ராணுவம்: அறிக்கை</title>
		<link>http://aaivuu.wordpress.com/2011/12/22/%e0%ae%87%e0%ae%b2%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%af%88%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%aa%e0%af%8b%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%a9%e0%ae%be%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%a4%e0%ae%bf/</link>
		<comments>http://aaivuu.wordpress.com/2011/12/22/%e0%ae%87%e0%ae%b2%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%af%88%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%aa%e0%af%8b%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%a9%e0%ae%be%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%a4%e0%ae%bf/#comments</comments>
		<pubDate>Thu, 22 Dec 2011 15:18:27 +0000</pubDate>
		<dc:creator>thamilboy</dc:creator>
				<category><![CDATA[Uncategorized]]></category>

		<guid isPermaLink="false">http://aaivuu.wordpress.com/?p=1521</guid>
		<description><![CDATA[கொழும்பு: இலங்கையில் போரினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் தமிழப் பெண்களுக்கு எதிரான வன்முறை சம்பவங்கள் இன்னும் நடைபெறத் தான் செய்கிறது என்று சர்வதேச மனித உரிமைகள் குழு தெரிவித்துள்ளது. இலங்கையில் போரினால் பாதிக்கப்பட்ட வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் வாழும் தமிழ்ப் பெண்களுக்கு எதிராக வன்முறைச் சம்பவங்கள் தற்போதும் நடந்து வருவதாக ப்ருசெல்ஸ் நகரைச் சேர்ந்த சர்வதேச மனித உரிமைகள் குழு ஒன்று தெரிவித்துள்ளது. இது குறித்து அந்த குழு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது, இலங்கையில் போரினால் பாதிக்கப்பட்ட [...]<img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=aaivuu.wordpress.com&amp;blog=10938239&amp;post=1521&amp;subd=aaivuu&amp;ref=&amp;feed=1" width="1" height="1" />]]></description>
			<content:encoded><![CDATA[<p>கொழும்பு: இலங்கையில் போரினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் தமிழப் பெண்களுக்கு எதிரான வன்முறை சம்பவங்கள் இன்னும் நடைபெறத் தான் செய்கிறது என்று சர்வதேச மனித உரிமைகள் குழு தெரிவித்துள்ளது.</p>
<p>இலங்கையில் போரினால் பாதிக்கப்பட்ட வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் வாழும் தமிழ்ப் பெண்களுக்கு எதிராக வன்முறைச் சம்பவங்கள் தற்போதும் நடந்து வருவதாக ப்ருசெல்ஸ் நகரைச் சேர்ந்த சர்வதேச மனித உரிமைகள் குழு ஒன்று தெரிவித்துள்ளது.</p>
<p>இது குறித்து அந்த குழு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது,</p>
<p>இலங்கையில் போரினால் பாதிக்கப்பட்ட வடக்கு மற்றும் கிழக்கு பகுதியில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறைகள் நடந்து வருவதாக நம்பத்தகுந்த தகவல்கள் கிடைத்துள்ளன. போரில் கணவர் இறந்ததாலோ அல்லது பெற்றோர் இறந்ததாலோ பல பெண்கள் தனியாக வசிக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது.</p>
<p>சில பெண்களின் கணவர்களை விசாரணைக்காக ராணுவத்தினர் பிடித்து வைத்து இருப்பதால் அந்த பெண்கள் தனிமையில் வசிக்கிறார்கள். சில பெண்கள் குழந்தைகளுடன் வசிக்கிறார்கள். அப்படி வசிக்கும் பெண்கள் தாங்கள் பாலியல் பலாத்காரம் செய்யப்படலாம் என்ற அச்சத்திலேயே வாழ்கிறார்கள். சில பெண்கள் பாலியல் பலாத்காரமும் செய்யப்படுகிறார்கள்.</p>
<p>தங்களுடைய கணவர் அல்லது குடும்பத்தில் உள்ள மற்ற ஆண்கள் என்ன ஆனார்கள் என்பது பற்றி விசாரிப்பதற்காக ராணுவத்தினரிடம் செல்லும் சமயங்களில் அவர்கள் பாலியல் பலாத்காரம் செய்யப்படுகிறார்கள். அந்த பகுதிகளில் ராணுவத்தினரை கட்டுப்படுத்தவும் முடியாது.</p>
<p>பாலியல் பலாத்கார கொடுமைக்கு ஆளாகும் பெண்கள் அதுபற்றி யாரிடமும் புகார் செய்வதும் இல்லை. அப்படி புகார் செய்தால் ராணுவத்தின் பிடியில் இருக்கும் தங்கள் குடும்பத்தைச் சேர்ந்த ஆண்களின் உயிருக்கு ஆபத்து ஏற்படக்கூடும் என்று அஞ்சுகிறார்கள் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>
<br />  <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gocomments/aaivuu.wordpress.com/1521/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/comments/aaivuu.wordpress.com/1521/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/godelicious/aaivuu.wordpress.com/1521/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/delicious/aaivuu.wordpress.com/1521/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gofacebook/aaivuu.wordpress.com/1521/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/facebook/aaivuu.wordpress.com/1521/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gotwitter/aaivuu.wordpress.com/1521/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/twitter/aaivuu.wordpress.com/1521/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gostumble/aaivuu.wordpress.com/1521/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/stumble/aaivuu.wordpress.com/1521/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/godigg/aaivuu.wordpress.com/1521/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/digg/aaivuu.wordpress.com/1521/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/goreddit/aaivuu.wordpress.com/1521/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/reddit/aaivuu.wordpress.com/1521/" /></a> <img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=aaivuu.wordpress.com&amp;blog=10938239&amp;post=1521&amp;subd=aaivuu&amp;ref=&amp;feed=1" width="1" height="1" />]]></content:encoded>
			<wfw:commentRss>http://aaivuu.wordpress.com/2011/12/22/%e0%ae%87%e0%ae%b2%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%af%88%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%aa%e0%af%8b%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%a9%e0%ae%be%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%a4%e0%ae%bf/feed/</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
	
		<media:content url="http://1.gravatar.com/avatar/9abf86d04038ce762f53871886d3d676?s=96&#38;d=identicon&#38;r=G" medium="image">
			<media:title type="html">thamilboy</media:title>
		</media:content>
	</item>
		<item>
		<title>இரட்டை முகவர்கள் அணியும் அரசியல்-இராணுவ-ஊடக முகமூடிகள்</title>
		<link>http://aaivuu.wordpress.com/2011/12/22/%e0%ae%87%e0%ae%b0%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%88-%e0%ae%ae%e0%af%81%e0%ae%95%e0%ae%b5%e0%ae%b0%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%85%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%af%e0%af%81%e0%ae%ae%e0%af%8d/</link>
		<comments>http://aaivuu.wordpress.com/2011/12/22/%e0%ae%87%e0%ae%b0%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%88-%e0%ae%ae%e0%af%81%e0%ae%95%e0%ae%b5%e0%ae%b0%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%85%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%af%e0%af%81%e0%ae%ae%e0%af%8d/#comments</comments>
		<pubDate>Thu, 22 Dec 2011 00:46:26 +0000</pubDate>
		<dc:creator>thamilboy</dc:creator>
				<category><![CDATA[Uncategorized]]></category>

		<guid isPermaLink="false">http://aaivuu.wordpress.com/?p=1548</guid>
		<description><![CDATA[சிறீரங்கவின் பேச்சு ஏதோ தமிழ் மக்கள் மீது அக்கரையுள்ளதாகவும் கூட்டமைப்பின் உறுப்பினர்கள் தமிழ் மக்களை ஏமாற்றுவதாகவும் சுமந்திரன் போன்றோர் அரசியல் தீர்வு பேச்சு வார்த்தையில் கலந்து கொள்ள தமிழ் உணர்வாளர்கள் அனுமதிக்கக் கூடாது போன்ற ஒரு மாபெரும் விம்பத்தை பாராளுமன்றத்தில் உருவாக்கிறது. உண்மையில் மகிந்த மாத்தயா வீட்டு குசினிவரைக்கும் சிறீரங்கா போய்வரும் விசயம் சிலபேருக்குதான் தெரியும். ஒரு வகையில் டகிளஸ் தேவனந்தா போன்றவர்களின் அரசியல் வெளிப்படையானது. அவரது அரசியல் தென்னிலங்கையில் ஆளும் அரசாங்கத்திடன் &#8216;ஒட்டி&#8217; செய்யும் வழிப்பாட்டு [...]<img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=aaivuu.wordpress.com&amp;blog=10938239&amp;post=1548&amp;subd=aaivuu&amp;ref=&amp;feed=1" width="1" height="1" />]]></description>
			<content:encoded><![CDATA[<p>சிறீரங்கவின் பேச்சு ஏதோ தமிழ் மக்கள் மீது அக்கரையுள்ளதாகவும் கூட்டமைப்பின் உறுப்பினர்கள் தமிழ் மக்களை ஏமாற்றுவதாகவும் சுமந்திரன் போன்றோர் அரசியல் தீர்வு பேச்சு வார்த்தையில் கலந்து கொள்ள தமிழ் உணர்வாளர்கள் அனுமதிக்கக் கூடாது போன்ற ஒரு மாபெரும் விம்பத்தை பாராளுமன்றத்தில் உருவாக்கிறது.</p>
<p>உண்மையில் மகிந்த மாத்தயா வீட்டு குசினிவரைக்கும் சிறீரங்கா போய்வரும் விசயம் சிலபேருக்குதான் தெரியும்.</p>
<p>ஒரு வகையில் டகிளஸ் தேவனந்தா போன்றவர்களின் அரசியல் வெளிப்படையானது. அவரது அரசியல் தென்னிலங்கையில் ஆளும் அரசாங்கத்திடன் &#8216;ஒட்டி&#8217; செய்யும் வழிப்பாட்டு அரசியல். டக்கிளஸுடன் ஒப்பிடும்போது, உண்மையில் சிறீரங்கா ஒரு இரட்டை முகவராக (Double agent) அரசியலில் செயல்படும் மிக அபாயகரமான தமிழ் அரசியல் வாதி. இவர்கள் தமிழ் மக்களுக்கு குரல் கொடுப்பதுபோல் தமிழ்த்தேசியத்தை திட்டமிட்டு பலவீனப்படும் சிங்கள பேரினவாத அரசின் இரகசிய அரசியல் முகவர்கள்.</p>
<p>இதேபோல் இன்னொருவகை இரட்டை முகவர்கள் இலங்கை புலனாய்வுத்துறையுடன் இணைந்து புலம்பெயர்தேசத்தில் செயல்படுகிறார்கள். சுவிஸில் இருந்து இலங்கைநெற் எனும் பெயரில் ஒரு இணையத்தை நடத்தும் சங்கர் என அழைக்கப்படும் கேதீஸ்வரன் என்பரும் ஒரு இரட்டை முகவர் ஆகும்.</p>
<p>புளொட் அமைப்பில் இருந்த இவர் புலனாய்வுத்துறையுடமன் இணைந்து செயல்பட்டதால் விடுதலைப்புலிகள் அமைப்பினால் வெள்ளவத்தை பகுதியில்வைத்து தாக்குதலுக்கு உள்ளானவர். அதனால் தனது இரண்டு கால்களையும் இழந்தவர். சுவிஸில் அகதி தஞ்சம் கோரியுள்ள இவர் இலங்கை புலனாய்வுத்துறையின் சம்பளப்பட்டியலில் இன்னும் உள்ளவர்.</p>
<p>தமிழ் தேசியக் கூட்டமைப்பின் உருவாக்கத்தில் மிக முக்கிய பங்காற்றிய மறைந்த மாமனிதர் சிவராம் படுகொலையுடன் இலங்கைநெற் சங்கர் தொடர்புபட்டவர். சிவராம் கடைசியாக பெற்ற தொலைபேசி அழைப்பு சங்கர் என அழைக்கப்படும் கேதீஸ்வரனால் எடுக்கப்பட்டதாகும்.</p>
<p>இவரது இலங்கைநெற் இணையம் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர்களுக்கு எதிராக தொடர்சியாக செய்திகளை வெளியிடுவதுடன் கிழக்கு மாகாணத்தை பிறப்பிடமாக இவர் கொண்டுள்ளதால் மட்டக்கிளப்பு மாவட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களின் &#8216;மண்டையைக்கழுவி&#8217; கூட்டமைப்புக்குள் ஒரு வடக்கு கிழக்கு பிளவை ஏற்படுத்த மிகத் தீவிரமாக வேலைசெய்கிரது. இதனைக்கும் இவர் வேலைக்கு செல்வதில்லை. சுவிஸ் அரச நிவாரணத்தில் இருக்கும் இவர் இலங்கைநெற் மூலம் தமிழ்த்தேசியத்தை கருவறுக்கும் வேலையை கச்சிதமாக செய்து வருகிறார்.</p>
<p>சிறீரங்கா எப்படி மகிந்தவின் செல்லப்பிள்ளையோ அப்படிதான் கெந்தவிதாரணயின் செல்லப்பிள்ளை இலங்கைநெற் சங்கர் ஆகும்</p>
<br />  <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gocomments/aaivuu.wordpress.com/1548/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/comments/aaivuu.wordpress.com/1548/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/godelicious/aaivuu.wordpress.com/1548/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/delicious/aaivuu.wordpress.com/1548/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gofacebook/aaivuu.wordpress.com/1548/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/facebook/aaivuu.wordpress.com/1548/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gotwitter/aaivuu.wordpress.com/1548/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/twitter/aaivuu.wordpress.com/1548/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gostumble/aaivuu.wordpress.com/1548/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/stumble/aaivuu.wordpress.com/1548/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/godigg/aaivuu.wordpress.com/1548/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/digg/aaivuu.wordpress.com/1548/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/goreddit/aaivuu.wordpress.com/1548/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/reddit/aaivuu.wordpress.com/1548/" /></a> <img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=aaivuu.wordpress.com&amp;blog=10938239&amp;post=1548&amp;subd=aaivuu&amp;ref=&amp;feed=1" width="1" height="1" />]]></content:encoded>
			<wfw:commentRss>http://aaivuu.wordpress.com/2011/12/22/%e0%ae%87%e0%ae%b0%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%88-%e0%ae%ae%e0%af%81%e0%ae%95%e0%ae%b5%e0%ae%b0%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%85%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%af%e0%af%81%e0%ae%ae%e0%af%8d/feed/</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
	
		<media:content url="http://1.gravatar.com/avatar/9abf86d04038ce762f53871886d3d676?s=96&#38;d=identicon&#38;r=G" medium="image">
			<media:title type="html">thamilboy</media:title>
		</media:content>
	</item>
		<item>
		<title>சென்னையில் நடக்கும் பச்சைத் துரோகம்: அம்பலமாகும் சனல் 4 விடையம் !</title>
		<link>http://aaivuu.wordpress.com/2011/12/21/%e0%ae%9a%e0%af%86%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%af%88%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%9f%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%9a%e0%af%8d%e0%ae%9a/</link>
		<comments>http://aaivuu.wordpress.com/2011/12/21/%e0%ae%9a%e0%af%86%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%af%88%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%9f%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%9a%e0%af%8d%e0%ae%9a/#comments</comments>
		<pubDate>Wed, 21 Dec 2011 17:10:06 +0000</pubDate>
		<dc:creator>thamilboy</dc:creator>
				<category><![CDATA[Uncategorized]]></category>

		<guid isPermaLink="false">http://aaivuu.wordpress.com/?p=1546</guid>
		<description><![CDATA[21 December, 2011 by admin இந்திய அரசின் மற்றுமொரு போலி முகத்திரை கிழிக்கப்பட்டுள்ளது. ஈழத்தில் தமிழர்கள் அழியக் காரணமான சோனியாவின் அரசாங்கம் இன்றுவரை ஈழத் தமிழர்களை விட்டுவைத்தபாடாக இல்லை. தொடர்ந்து பழிவாங்கும் நடவடிக்கையைத் தொடர்வதோடு சீனா இலங்கைக்கு உதவுவதுபோல இந்தியா தானும் தமிழர்களைப் பலிகடாவாக்கி உதவிவருகின்றது. இதன் உச்சக்கட்ட சம்பவம் ஒன்றும் தற்போது நடந்துள்ளது. புலம்பெயர் நாடு ஒன்றில் இருந்து ஒரு குழு தன்னை சனல் 4 தொலைக்காட்சி எனக் கூறிக்கொண்டு இந்தியா சென்றுள்ளது. சென்னையில் [...]<img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=aaivuu.wordpress.com&amp;blog=10938239&amp;post=1546&amp;subd=aaivuu&amp;ref=&amp;feed=1" width="1" height="1" />]]></description>
			<content:encoded><![CDATA[<h5></h5>
<p>21 December, 2011 by admin</p>
<p align="justify"><span style="font-size:x-small;"> <img src="http://athirvu.com/phpnews/images/c4-fraud.jpg" alt="" align="left" />இந்திய அரசின் மற்றுமொரு போலி முகத்திரை கிழிக்கப்பட்டுள்ளது. ஈழத்தில் தமிழர்கள் அழியக் காரணமான சோனியாவின் அரசாங்கம் இன்றுவரை ஈழத் தமிழர்களை விட்டுவைத்தபாடாக இல்லை. தொடர்ந்து பழிவாங்கும் நடவடிக்கையைத் தொடர்வதோடு சீனா இலங்கைக்கு உதவுவதுபோல இந்தியா தானும் தமிழர்களைப் பலிகடாவாக்கி உதவிவருகின்றது. இதன் உச்சக்கட்ட சம்பவம் ஒன்றும் தற்போது நடந்துள்ளது. புலம்பெயர் நாடு ஒன்றில் இருந்து ஒரு குழு தன்னை சனல் 4 தொலைக்காட்சி எனக் கூறிக்கொண்டு இந்தியா சென்றுள்ளது. சென்னையில் இவர்கள் தம் கைவரிசையைக் காட்ட ஆரம்பித்துள்ளனர். கமரா மற்றும் பதிவுசெய்யும் கருவிகளோடு சென்ற இவர்களை நம்பி பல இலங்கைத் தமிழர்கள் தமது வாக்குமூலங்களைக் கொடுத்துள்ளனர். மேலும் சிலர் இவர்களைப் பரிபூரணமாக நம்பியும் உள்ளனர்.</p>
<p>இதனால் தமக்கு முள்ளிவாய்க்காலில் நடந்த அவலங்கள் பற்றி பல பொதுமக்களும் அதிகாரிகளும் இவர்களுக்கு கூறியுள்ளனர். இதற்கு ஒரு படி மேலே போய் சில போராளிகளும் விடுதலைப் புலிகளின் முது நிலைத் தளபதிகள் சிலரும் தமது மறைவிடங்களில் இருந்து வெளியே வந்து இவர்களுக்கு தமது வாக்குமூலங்களைக் கொடுத்துள்ளனர். ஆனால் மறுகணமே அவர்களைப் பின் தொடர்ந்த ரோ அதிகாரிகள் அவர்களில் பலரை இரகசியமாகக் கைதுசெய்துள்ளனர். முள்ளிவாய்க்காலில் யுத்தம் நடந்தவேளை மனித நேய அமைப்புகளில் வேலைசெய்தோர் ரெட் கிராஸ் அமைப்பில் வேலைசெய்தோர் மற்றும் விடுதலைப் புலிகளின் உறுப்பினர்கள் எனப் பலர் தற்போது இந்திய உளவுப் பிரிவான ரோவால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.</p>
<p>இவர்கள் அனைவரையும் இலங்கைக்கு விசேட விமானம் மூலம் நாடுகடத்த உள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் இரகசியச் செய்திகள் தெரிவிக்கின்றன. இந்திய அரசானது இலங்கையைக் காப்பாற்ற முனைவதும் மற்றும் போர்குற்ற சாட்சிகளைப் பிடித்து மீண்டும் இலங்கைக்கு அனுப்பும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது. இதனூடாக எவ்வளவு இழிவான செயலை இந்திய மத்திய அரசு செய்யமுடியுமோ அவ்வளவு இழிவான செயல்களை அது செய்துவருகிறது. இதற்கு புலம்பெயர் தமிழர்கள் சிலரும் உதவுகிறார்கள் என்பதே பெரும் வெட்க்கக்கேடான விடையமாக உள்ளது. இவர்கள் விரைவில் அடையாளம் காணப்படுவார்கள்.</p>
<p>புலம்பெயர் நாடுகளில் இருந்து இத் திட்டத்திற்காக இந்தியா சென்ற நபர்களது புகைப்படங்களை பெறும் முயற்ச்சியில் அதிர்வு இணையம் ஈடுபட்டுள்ளது. புகைப்படங்கள் கிடைக்கும் பட்சத்தில் அவை ஆதாரத்தோடு வெளியிடப்படும்.</span></p>
<br />  <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gocomments/aaivuu.wordpress.com/1546/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/comments/aaivuu.wordpress.com/1546/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/godelicious/aaivuu.wordpress.com/1546/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/delicious/aaivuu.wordpress.com/1546/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gofacebook/aaivuu.wordpress.com/1546/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/facebook/aaivuu.wordpress.com/1546/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gotwitter/aaivuu.wordpress.com/1546/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/twitter/aaivuu.wordpress.com/1546/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gostumble/aaivuu.wordpress.com/1546/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/stumble/aaivuu.wordpress.com/1546/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/godigg/aaivuu.wordpress.com/1546/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/digg/aaivuu.wordpress.com/1546/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/goreddit/aaivuu.wordpress.com/1546/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/reddit/aaivuu.wordpress.com/1546/" /></a> <img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=aaivuu.wordpress.com&amp;blog=10938239&amp;post=1546&amp;subd=aaivuu&amp;ref=&amp;feed=1" width="1" height="1" />]]></content:encoded>
			<wfw:commentRss>http://aaivuu.wordpress.com/2011/12/21/%e0%ae%9a%e0%af%86%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%af%88%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%9f%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%9a%e0%af%8d%e0%ae%9a/feed/</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
	
		<media:content url="http://1.gravatar.com/avatar/9abf86d04038ce762f53871886d3d676?s=96&#38;d=identicon&#38;r=G" medium="image">
			<media:title type="html">thamilboy</media:title>
		</media:content>

		<media:content url="http://athirvu.com/phpnews/images/c4-fraud.jpg" medium="image" />
	</item>
		<item>
		<title>34 ஆண்டு பயணம்.. சூரிய குடும்பத்தை கடந்து அண்டவெளியில் நுழைந்த வாயேஜர்-1 விண்கலம்!</title>
		<link>http://aaivuu.wordpress.com/2011/12/20/34-%e0%ae%86%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%af%81-%e0%ae%aa%e0%ae%af%e0%ae%a3%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%9a%e0%af%82%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%95%e0%af%81%e0%ae%9f%e0%af%81%e0%ae%ae%e0%af%8d/</link>
		<comments>http://aaivuu.wordpress.com/2011/12/20/34-%e0%ae%86%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%af%81-%e0%ae%aa%e0%ae%af%e0%ae%a3%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%9a%e0%af%82%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%95%e0%af%81%e0%ae%9f%e0%af%81%e0%ae%ae%e0%af%8d/#comments</comments>
		<pubDate>Tue, 20 Dec 2011 20:53:12 +0000</pubDate>
		<dc:creator>thamilboy</dc:creator>
				<category><![CDATA[Uncategorized]]></category>

		<guid isPermaLink="false">http://aaivuu.wordpress.com/?p=1544</guid>
		<description><![CDATA[&#160; இந்த மாதத்தின் துவக்கத்தில் விண்வெளி ஆராய்ச்சியில் ஒரு மாபெரும் சாதனை நிகழ்த்தப்பட்டுள்ளது. மனிதனால் ஏவப்பட்ட ஒரு விண்கலம் முதன்முதலாக நமது சூரிய குடும்பத்தில் உள்ள கோள்கள் அனைத்தையும் தாண்டி, நமது பால்வெளி மண்டலத்துக்குள் (Milky way galaxy) நுழைந்துள்ளது. பால்வெளி மண்டலத்துக்குள் தான் நமது சூரியன், அதைச் சுற்றியுள்ள 9 கோள்கள் ஆகியவை உள்ளன. நமது சூரிய குடும்பத்தின் கோள்களையும் தாண்டிச் சென்றால் என்ன இருக்கும்?. வெறுமையான அண்டவெளி (Interstellar space) தான். இந்த அண்டவெளியில் [...]<img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=aaivuu.wordpress.com&amp;blog=10938239&amp;post=1544&amp;subd=aaivuu&amp;ref=&amp;feed=1" width="1" height="1" />]]></description>
			<content:encoded><![CDATA[<h1></h1>
<p>&nbsp;</p>
<p>இந்த மாதத்தின் துவக்கத்தில் விண்வெளி ஆராய்ச்சியில் ஒரு மாபெரும் சாதனை நிகழ்த்தப்பட்டுள்ளது.</p>
<p>மனிதனால் ஏவப்பட்ட ஒரு விண்கலம் முதன்முதலாக நமது சூரிய குடும்பத்தில் உள்ள கோள்கள் அனைத்தையும் தாண்டி, நமது பால்வெளி மண்டலத்துக்குள் (Milky way galaxy) நுழைந்துள்ளது.</p>
<p>பால்வெளி மண்டலத்துக்குள் தான் நமது சூரியன், அதைச் சுற்றியுள்ள 9 கோள்கள் ஆகியவை உள்ளன. நமது சூரிய குடும்பத்தின் கோள்களையும் தாண்டிச் சென்றால் என்ன இருக்கும்?. வெறுமையான அண்டவெளி (Interstellar space) தான். இந்த அண்டவெளியில் கோள்களோ, நட்சத்திரங்களோ, எரிகற்களோ எதுவுமே இருக்காது.</p>
<p>இந்தப் பகுதியை முழுக்க முழுக்க வெறுமையான பகுதி என்று சொல்லிவிட முடியாது. மிக &#8216;கனமான&#8217; வெற்றிடம் என்று சொல்லலாம். இந்த வெற்றிடத்துக்கு &#8216;கனம்&#8217; எங்கிருந்து வருகிறது?. அயனி நிலைக்குத் தள்ளப்பட்ட (ionized state) ஹைட்ரஜன், ஹீலியம், நியூட்ரினோக்கள் (இவை சூரியனி்ல் நடக்கும் அணு இணைப்பால் உருவாகும் சப் அடாமிக் பார்ட்டிகிள்), மின்காந்த கதிர்வீச்சு ஆகியவை தான் இந்த வெற்றிடத்தை நிரப்பியுள்ள விஷயங்கள்.</p>
<p>இந்தப் பகுதிக்குள் தான் இப்போது நுழைந்துள்ளது வாயேஜர்-1 விண்கலம். ஏவப்பட்டு 34 ஆண்டுகளுக்குப் பின் இந்தப் பகுதியை அடைந்துள்ளது வாயேஜர்-1, இதனோடு சேர்த்து ஏவப்பட்ட வாயேஜர்-2 விண்கலமும் அந்தப் பகுதியை நோக்கி சென்று கொண்டுள்ளது.</p>
<p>அமெரிக்காவின் கொலராடோ பல்கலைக்கழகம் உருவாக்கிய வாயேஜர்-1 மற்றும் வாயேஜர்-2 விண்கலங்கள் 1997ம் ஆண்டு விண்ணில் செலுத்தப்பட்டன. வாயேஜர்-1 விண்கலம் ஜூபிடர், சனி கிரகங்களை எட்டிப் பார்த்துவிட்டும், வாயேஜர்-2 விண்கலம் யுரேனஸ், நெப்டியூன் கிரங்களுக்கு அருகே சென்று படம் பிடித்துவிட்டும் இப்போது அண்டவெளியை அடைந்துள்ளன.</p>
<p>இதில் வாயேஜர்-1 இன்றைய தேதியில் பூமியிலிருந்து 17,000 கோடி கி.மீ. தூரம் பயணித்துவிட்டது. (<a href="http://voyager.jpl.nasa.gov/" target="_blank">இது கடக்கும் தூரத்தை உடனுக்குடன் அறிய</a>). இன்னொரு பாதையில் இந்த பயணத்தில் ஈடுபட்டுள்ள வாயேஜர்-2 சுமார் 14,000 கோடி கி.மீ. தூரத்தைக் கடந்துவிட்டது.<br />
அதாவது, இவை இரண்டுமே ஒரு நொடிக்கு 5 கி.மீ. தூரம் என்ற வேகத்தில் பறந்து கொண்டுள்ளன.</p>
<p>இந்த இரு விண்கலங்களுமே இன்னும் பூமிக்கு தகவல்களை அனுப்பிக் கொண்டுள்ளன என்பது தான் இதில் மிகவும் முக்கியமான விஷயம்.</p>
<p>இந்த 33 ஆண்டுகளில் இந்த இரு விண்கலங்களும் ஜூபிடர் (வியாழன் கிரகம்), சனி, யுரானஸ், நெப்டியூனின் 23 நிலவுகளைக் கண்டுபிடித்தன, ஜூபிடரின் நிலவான &#8216;லோ&#8217;-வில் வெடித்துச் சிதறும் எரிமலையைக் கண்டுபிடித்தன, சனி கிரகத்தைப் போல ஜூபிடருக்கும் வளையங்கள் இருப்பதை கண்டுபிடித்தன, நெப்டியூனில் மணிக்கு 1,200 கி.மீ. வேகத்தில் வீசும் புயல்களைக் கண்டுபிடித்தன, நியூட்டனின் நிலவான ட்ரைடனில் இருந்து நைட்ரஜன் வாயு அண்டவெளியில் பாய்வதைக் கண்டுபிடித்தன.</p>
<p>மேலும் ஜூபிடரின் நிலவான &#8216;லோ&#8217;-விலிருந்து வெடித்துச் சிதறும் எரிமலைத் துகள்கள் ஒன்று சேர்ந்து தான் ஜூபிடருக்கு வளையத்தை உருவாக்கியதையும் வாயேஜர் விண்கலங்கள் கண்டுபிடித்தன.</p>
<p>மேலும் சனி கிரகத்தை சுற்றியுள்ள வளையங்கள் அனைத்தும் பல்வேறு சிறிய வளையங்களால் ஆனவை என்பதும், இதில் &#8216;எப்&#8217; என்ற வளையத்தை இரு சிறிய துணைக் கோள்கள் கட்டுப்படுத்துவதையும் வாயேஜர் விண்கலங்கள் கண்டுபிடித்தன.</p>
<p>மேலும் சனி கிரகத்தின் இந்த வளையங்களில் அலைகள் இருப்பதும், இந்த கிரகத்தின் நிலவுகளால் தான் இந்த அதிர்வு-அலைகள் உருவாவதையும் இந்த விண்கலங்கள் கண்டுபிடித்தன. இதை வைத்து அந்த வளையங்களின் எடையையும் கூட நாஸாவால் கணக்கிட முடிந்தது.</p>
<p>வழியில் வேற்றுகிரகவாசிகள் யாராவது இந்த விண்கலங்களைக் காண நேர்ந்தால், பூமியைப் பற்றிய தகவல்களை அவர்களுக்கு சொல்லும் வகையில், இந்த விண்கலத்தில் மனிதர்களின் படங்கள், பூமியின் படங்கள், சூறாவளி-கடல் அலைகளின் சத்தம், பறவைகளின் ஓசை, இசை என பலவகைப்பட்ட தகவல்களும் இடம் பெற்றுள்ளன!.</p>
<p>1990ம் ஆண்டில் சூரிய குடும்பத்தின் கடைசி கோளான புளுட்டோவைக் கடந்த இந்த விண்கலங்கள், இந்த மாத துவக்கத்தில் &#8220;heliosheath&#8221; என்ற நமது சூரியனின் கதிர்வீச்சுகள் தொடும் அதிகபட்ச தூரத்தை எட்டியுள்ளன. இந்தப் பகுதியைத் தாண்டிவிட்டால், சூரிய கதிர்வீச்சுக்கள் கூட இருக்காது, அதாவது நமது சூரியனின் கட்டுப்பாட்டு எல்லைக் கோட்டை தாண்டிவிட்டதாக அர்த்தம்.</p>
<p>இந்த விண்கலங்கள் இன்னும் 2,96,000 வருடங்களுக்கு சேதமடையாமல் பயணித்தால் தான் வானிலேயே மிக பிரகாசமான நட்சத்திரமான சிரியசிலிந்து (Sirius) 37 டிரில்லியன் கி.மீ. தூரத்தை இவை அடைய முடியும்.</p>
<p>இப்போது புரிகிறதா.. இந்த அண்டவெளி எப்படி விரிந்து கிடக்கிறது என்</p>
<br />  <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gocomments/aaivuu.wordpress.com/1544/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/comments/aaivuu.wordpress.com/1544/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/godelicious/aaivuu.wordpress.com/1544/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/delicious/aaivuu.wordpress.com/1544/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gofacebook/aaivuu.wordpress.com/1544/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/facebook/aaivuu.wordpress.com/1544/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gotwitter/aaivuu.wordpress.com/1544/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/twitter/aaivuu.wordpress.com/1544/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gostumble/aaivuu.wordpress.com/1544/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/stumble/aaivuu.wordpress.com/1544/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/godigg/aaivuu.wordpress.com/1544/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/digg/aaivuu.wordpress.com/1544/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/goreddit/aaivuu.wordpress.com/1544/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/reddit/aaivuu.wordpress.com/1544/" /></a> <img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=aaivuu.wordpress.com&amp;blog=10938239&amp;post=1544&amp;subd=aaivuu&amp;ref=&amp;feed=1" width="1" height="1" />]]></content:encoded>
			<wfw:commentRss>http://aaivuu.wordpress.com/2011/12/20/34-%e0%ae%86%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%af%81-%e0%ae%aa%e0%ae%af%e0%ae%a3%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%9a%e0%af%82%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%95%e0%af%81%e0%ae%9f%e0%af%81%e0%ae%ae%e0%af%8d/feed/</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
	
		<media:content url="http://1.gravatar.com/avatar/9abf86d04038ce762f53871886d3d676?s=96&#38;d=identicon&#38;r=G" medium="image">
			<media:title type="html">thamilboy</media:title>
		</media:content>
	</item>
		<item>
		<title>ஈழத்தமிழர்கள் புதிய வழிகளைச் சிந்திக்க வேண்டிய தருணமிது மொழியாக்க‌ம்: ந‌ற்ற‌மிழ‌ன்.</title>
		<link>http://aaivuu.wordpress.com/2011/12/20/%e0%ae%88%e0%ae%b4%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b4%e0%ae%b0%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%aa%e0%af%81%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%b5%e0%ae%b4%e0%ae%bf%e0%ae%95/</link>
		<comments>http://aaivuu.wordpress.com/2011/12/20/%e0%ae%88%e0%ae%b4%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b4%e0%ae%b0%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%aa%e0%af%81%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%b5%e0%ae%b4%e0%ae%bf%e0%ae%95/#comments</comments>
		<pubDate>Tue, 20 Dec 2011 14:43:03 +0000</pubDate>
		<dc:creator>thamilboy</dc:creator>
				<category><![CDATA[Uncategorized]]></category>

		<guid isPermaLink="false">http://aaivuu.wordpress.com/?p=1539</guid>
		<description><![CDATA[// ஈழத்தமிழர்களின் தேசிய விடுதலைப் போராட்டத்தை ஒடுக்கும் நோக்கில் நய‌வஞ்சமாக இரண்டு முறை இந்தியா போரில் ஈடுபட்டதோடு மட்டுமல்லாமல், இலங்கையில் ஈழத்தமிழர்களின் மீது எந்தெந்த  வகையிலெல்லாம் இனப்படுகொலை நடைபெற்றாலும் இந்தியாவிற்கு எதிரான எந்த ஒரு நாட்டுடனும் இலங்கை கூட்டு வைத்திருப்பினும் அதை கண்டுகொள்ளாமல் கொழும்பில் ஆட்சியதிகாரத்தில் இருக்கும் ஏதோ ஒரு சாத்தானைப் தான் பிடித்துத் தொங்கிக்கொண்டிருக்கும் என்பதை இந்தியா பலமுறை நிரூபித்திருக்கின்றது, ஆனால் ஈழத்தமிழ் மக்களோ இந்த(இந்திய-இலங்கை) சமன்பாட்டை எதிர்கொள்வதற்கு தேவையான ஒரு வெளியுறவுக் கொள்கையை உருவாக்குவதை [...]<img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=aaivuu.wordpress.com&amp;blog=10938239&amp;post=1539&amp;subd=aaivuu&amp;ref=&amp;feed=1" width="1" height="1" />]]></description>
			<content:encoded><![CDATA[<h2></h2>
<p>// ஈழத்தமிழர்களின் தேசிய விடுதலைப் போராட்டத்தை ஒடுக்கும் நோக்கில் நய‌வஞ்சமாக இரண்டு முறை இந்தியா போரில் ஈடுபட்டதோடு மட்டுமல்லாமல், இலங்கையில் ஈழத்தமிழர்களின் மீது எந்தெந்த  வகையிலெல்லாம் இனப்படுகொலை நடைபெற்றாலும் இந்தியாவிற்கு எதிரான எந்த ஒரு நாட்டுடனும் இலங்கை கூட்டு வைத்திருப்பினும் அதை கண்டுகொள்ளாமல் கொழும்பில் ஆட்சியதிகாரத்தில் இருக்கும் ஏதோ ஒரு சாத்தானைப் தான் பிடித்துத் தொங்கிக்கொண்டிருக்கும் என்பதை இந்தியா பலமுறை நிரூபித்திருக்கின்றது, ஆனால் ஈழத்தமிழ் மக்களோ இந்த(இந்திய-இலங்கை) சமன்பாட்டை எதிர்கொள்வதற்கு தேவையான ஒரு வெளியுறவுக் கொள்கையை உருவாக்குவதை நோக்கி நகர்ந்தபாடில்லை. “இந்து” நாளிதழின் ஆசிரியரான என்.இராமுக்கு அண்மையில் அளித்த செவ்வியில்(Interview) மகிந்த இராசபக்சே “பிரபாகரனுக்கு நாங்கள் எதைக்(ஈழம்) கொடுக்க மறுத்தோமோ அதை(ஈழத்தை) நாங்கள் யாருக்கும் கொடுக்கப்போவதில்லை” என்று கூறியுள்ளார். அது போல, என்னதான் தமிழர்கள் இந்தியாவின் மீது தனித்துவமான சார்பு நிலையைக் கொண்டிருப்பதாக வெளிபடுத்தினாலும், இதுவரைக்கும் செயல்படாத இந்தியா இனிமேலும் ஈழத்தமிழர்களுக்காக செயல்படப்போவதில்லை. இந்த முயற்சியில் இன்னும் ம‌ன‌ம்த‌ளார‌த‌வ‌ர்க‌ள் அதே நிலையிலேயே இருக்க‌ட்டும். அத‌னால் ஏதாவ‌து ப‌ல‌ன்கள் விளைந்தாலும் ந‌ல்ல‌த‌ற்கே. ஆனால் தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் மைய அர‌சிய‌ல் நீரோடையில் உள்ள‌வ‌ர்க‌ள் ஈழ‌த்த‌மிழ் ம‌க்க‌ளின் விடுதலை விருப்பங்களுக்கு உதவக் கூடிய வகையில் மேற்கூறிய‌ ச‌ம‌ன்பாட்டை எதிர்கொள்ளும் மாற்று வ‌ழிக‌ளைப் ப‌ற்றி சிந்திக்க‌ வேண்டிய‌ கால‌மிது.</p>
<p>தமிழ்நெட் ஆசிரியர் குழு.</p>
<p>2010 ஆம் ஆண்டு மாவீரர் நாள் முன்னெப்போதும் இல்லாத அரசியல் முக்கியத்துவத்தை பெற்றுள்ளது.</p>
<p>ஒரு பக்கம் புலம்பெயர்ந்த ஈழத்தமிழர்கள் மாவீரர் நாளை மிகுந்த உத்வேகத்துடனும், ஒற்றுமையுடனும் கடைபிடிக்க, மறுபக்கம் ஒடுக்குமுறை அரசுகளான இலங்கையும், இந்தியாவும் ஈழ‌த்தமிழர்களைவிட மிகவும் கவனமாக மாவீரர் நாளை இலங்கைத்தீவிலும், தமிழ்நாட்டிலும் கண்காணித்து வந்தார்கள்.</p>
<p>இந்திய, இலங்கை அரசுகள் ஈழத்தமிழர்களுக்கு எந்த அரசியல் உரிமையும் வழங்காது என்பதையும், அதே நேரம் ஈழத்தமிழ் மக்கள் தங்களின் வேட்கையாக‌வும், உளவியல்பூர்வ தேவையாகவும் வைத்துள்ள‌ அரசியல் தீர்வை நோக்கி நகர்வதில் ஒரு மிகப்பெரிய வெற்றிடம் இருப்பதையும் மாவீரர் நாள் வாரத்தில் நடந்த நிகழ்வுகள் நமக்கு தெளிவாக படம் பிடித்துக் காட்டுகின்றன.</p>
<p><a href="http://natramizhan.files.wordpress.com/2011/03/untitled.jpg"><img title="untitled" src="http://natramizhan.files.wordpress.com/2011/03/untitled.jpg?w=510&#038;h=340&#038;h=340" alt="" width="510" height="340" /></a></p>
<p>ஈழத்தமிழர்களின் தாயக பூமியில் மாவீரர் நாளன்று மாவிரர்களின் உடன்பிறந்தவர்களோ, பெற்றோர்களோ இறந்த மாவீரர்களை நினைவு கூறுவது அவர்கள் வாழ்வில் பிரிக்க முடியாத ஒரு நிகழ்வாகும் ஆனால் இந்நிகழ்வை ஒடுக்குவதற்காக‌ மிகவும் கடுமையான செயல்களில் ஆக்கிரப்பு இராணுவம் ஈடுப்பட்டது. அன்றைய நாளில் ஆலயங்களில் மணிகள் ஒலிப்பதைக் கூட தடை செய்திருந்தது குறிப்பிடத்தக்கது. இந்தியாவிலோ தமிழீழ விடுதலைப் புலிகளின் மீதான தடையின் பெயரால் மாவீரர் நாள் நிகழ்வு ஒடுக்கப்பட்டிருந்தது.</p>
<p>தமிழ் ஈழத்தில் மாவீரர்களின் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் மாவீரர் நாள் நிகழ்வை மிகவும் அமைதியாக கடைபிடிக்க, தமிழ்நாட்டில் வீரவணக்க, மாவீரர் நாள் நினைவு சுவரொட்டிகள் மூலம் மக்கள் மாவீரர் நாளை கடைபிடித்தனர். ஈழத்தமிழர்களை விட மிகவும் உன்னிப்பாக‌ இந்தியாவும், இலங்கையும் மாவீரர் நாளை கண்காணித்து வந்ததாக ஈழத்திலும், தமிழ்நாட்டிலும் உள்ள அரசியல் நோக்கர்கள் கூறினார்கள்.</p>
<p>அதே நேரத்தில் தங்களது மேலாதிக்கத்தை வெளிப்படுத்தும் அரச தந்திர நடவடிக்கையாக‌ மாவீரர் நாளன்று இந்திய வெளியுற‌வுத்துறைச் செயலாளர். திரு எசு.எம்.கிருசுணா யாழ்ப்பாணத்தில் உள்ள கந்தர்மடத்தில் இந்திய தூதரகத்தை திறப்பதற்கான நாளாக தேர்வு செய்தார். தமிழர் தாயகத்தில் திறக்கப்பட்ட இந்தியாவின் முதல் அரச அலுவலகம் இது தான். வழமை போலவே  அரசியல் தீர்வைப் பற்றியோ, கொழும்பு அரசின் இராணுவ ஒடுக்குமுறையைப் பற்றியோ, அரசு தமிழர் பகுதிகளில் மேற்கொள்ளும் சிங்களமயமாக்கல்  மூலம் காலனீயாதிக்கத்தை மேற்கொள்வது பற்றியோ திரு.கிருசுணா எதையும் பேசவில்லை. அன்றும் கூட பொருத்தமில்லாமல் 13ஆவது சட்ட‌திருத்தத்தைப் பற்றியே அவர் பேசினார். இந்த 13ஆவது சட்ட திருத்தத்தை இந்தியா இலங்கையில் நடைமுறைப்படுத்த தவறி இருபது வருடங்களுக்கு மேலாகவே ஆகிவிட்டது. இந்த காலகட்டத்தில் இந்தியா ஈழத்தமிழர்களுடன் இரண்டு முறை போரிலும் ஈடுபட்டாகிவிட்டது. ஒருமுறை நேரடியாக, இரண்டாவது முறை மறைமுகமாக.</p>
<p>ஆறுமுக நாவலருக்கும், தாமோதரம்பிள்ளைக்கும் இடையேயான நட்புறவைச் சுட்டி ஈழத்தமிழர்களுக்கும், தென்னிந்தியாவிற்குமான உறவைப்பற்றி யாழ்ப்பாணத்தில் பேசிய கிருசுணா, தென்னிலங்கையில் பேசிய போது புத்தர் பிறந்த 2600ஆவது ஆண்டு விழாவிற்க்காக கபிலவசுதுவில் உள்ள சிலைகளை இலங்கைக்கு அனுப்ப வேண்டும் என பேசினார்.</p>
<p>ஒருபுறம் தமிழர்கள் பல ஆண்டுகளுக்கு முன்னரே புறக்கணித்த 13ஆவது சட்ட திருத்தத்தை நடைமுறைப்படுத்துவோம் என்ற‌ மிக வழமையான‌ பொய்யை யாழ்ப்பாணத்தில் கூறிய கிருசுணா, மறுபுறம் அரசியல் தீர்வை நோக்கிய(மழுங்கடிக்கும்) பல கட்ட பேச்சுவார்த்தைக்கு இலங்கை அரசுடன் ஒப்புக்கொண்டுள்ளதாக கொழும்பு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. மகிந்த இராசபக்சேவின் திட்டமான ஈழத்தமிழர்களின் தேவையான அரசியல் தீர்வை பயனற்ற ஒன்றாக‌ செய்யும் திட்டத்திற்கு தேன் முலாம் பூசி இந்தியா எதிரொலிக்கின்றது என அரசியல் நோக்கர்கள் கருதுகின்றார்க‌ள்.</p>
<p><a href="http://natramizhan.files.wordpress.com/2011/03/colonisation.jpg"><img title="colonisation" src="http://natramizhan.files.wordpress.com/2011/03/colonisation.jpg?w=510" alt="" /></a></p>
<p>ஈழத்தமிழர்களின் தேவையான அரசியல் தீர்வு பற்றி பல கட்டங்களாக‌ பேசிக் கொண்டிருக்கும் போதே, தமிழர் தாயகப்பகுதியில் சிங்கள குடியேற்றங்களை உருவாக்கியும், இராணுவமயப்படுத்தியும் அந்த அந்த அரசியல் தீர்வை மழுங்கடித்து பயனற்ற நிலைக்கு கொண்டு செல்லும் தங்களது கொள்கைக்கு இந்தியா இசைவு(agree) தெரிவித்திருப்பது இலங்கை அரசாங்கத்திற்கு மகிழ்ச்சியை தந்துள்ளது.</p>
<p>கொழும்பு வழமை போலவே கிருசுணாவின் வருகைக்கு பதில் சொல்லும் விதமாக அழகாக அதற்கு அடுத்த நாள் இராணுவ உடன்படிக்கைகளில் கையெழுத்திடுவதற்காக பாகிசுதான் அதிபரை வரவழைத்தும், அதற்கு முன்பே சீனாவிலிருந்து ஒரு முக்கியமான அமைச்சரையும் வரவழைத்திருந்தது குறிப்பிடத்தக்கது.</p>
<p>“The Economist” இதழில் அண்மையில் வெளியான கட்டுரை ஒன்றில் “காசுமீரில் இந்தியாவும், திபெத்தில் சீனாவும் எவ்வாறு பல ஆண்டுகளாக அந்த மண்ணின் மைந்தர்களை அடக்குமுறை இராணுவப்படைகளைக் கொண்டு ஒடுக்கிவருவகின்றன எனவும், இந்தியா, சீனாவின் இந்த‌ ஒடுக்குமுறையிலிருந்தே இலங்கை அரசு  ஈழத்தமிழர்களை எவ்வாறு ஒடுக்குவது என்பதற்கான முறைகளை கற்றுக்கொண்டிருக்கலாம்” எனக் கூறியுள்ள‌‌து. மேலும் “உண்மை நிலை கொஞ்சம் கொஞ்சமாக தெரிய வருகின்ற இந்த நிலையில் போருக்குப் பின்னரான ஒரு ஒளிமயமான எதிர்காலம் என்பது ஈழத்தமிழர்களுக்கு உண்மையில் சாத்தியமா? என்ற கேள்வியை அந்த கட்டுரை முன் வைக்கின்றது.</p>
<p>மாவீரர் நாளை எல்லா தரப்பு ஈழத்தமிழ் மக்களும் மிகுந்த ஆர்வத்துடன் கடைபிடித்த போதிலும், இந்த‌   இக்கட்டான சூழலை எவ்வாறு எதிர்கொள்வது என்ற திட்டவட்டமான நடவடிக்கைகளை நோக்கி ஈழத்தமிழர்கள் நகரவில்லை என்பதையும் ந‌ம‌க்கு உண‌ர்த்துகின்ற‌து.</p>
<p>இந்திய, அமெரிக்க அரசுகள் இன்று ஈழத்தமிழர்கள் தங்களது தேசிய மற்றும் இன அடையாளங்களைப் பற்றி எண்ணக்கூடாது என்றும், ஈழத்தமிழர்கள் “ஒரு சிறுபான்மையினம்” என்றும் கூறிவருகின்றார்கள். ஆனால் இதில் வேடிக்கை என்னவென்றால் தமிழர்களை இனப்படுகொலை செய்யும் இலங்கை அரசு தமிழர்கள் ஒன்று தங்கள் அடையாளங்களை, சுயமரியாதையை இழந்து வாழ வேண்டும் அல்லது தங்களது விடுதலைக்காக போராட வேண்டும் என்ற தெரிவுகளைத் தான் வழங்கியிருக்கின்றது என்பதை முழுமையாக தெரிந்துகொண்டு தான் அவர்கள் ஈழத்தமிழர்களிடம் உங்கள் அடையாளங்களை மறந்து விடுங்கள் என்று கூறிவருகின்றார்கள்.<br />
ஈழ‌த்த‌மிழ‌ர்க‌ளுக்கு நீதிபோத‌னைக‌ளை பிர‌ச்சார‌ம் செய்யும் எல்லோரும் ஈழத்தமிழர்கள் ஒரு பேர‌ழிவுக்கு உட்பட்டு இருந்த‌ நிலையில் கூட தங்களின் க‌ட‌மைக‌ளை செய்ய‌த்த‌வறியவர்கள் என்ப‌து இங்கே குறிப்பிட‌த்த‌க்க‌து.</p>
<p>பெரிய நாடுகளுக்கு இடையே சிக்கிய தேசிய இனங்களுடைய நிலையிலேயே இன்று ஈழத்தமிழ் தேசம் உள்ளது. கொரிய, மங்கோலிய, பாசுகிய(Basques) தேசங்கள் இதற்கு முன்னர் இந்த நிலையை அனுபவித்துள்ளார்கள்.</p>
<p>சிங்களவர்களின் “ஈழ‌த்தில் வாழுகின்ற‌ த‌மிழ‌ர்க‌ள் த‌மிழ்நாட்டில் வாழும் த‌மிழ‌ர்க‌ளின் நீட்சி” என்பது எந்த ஒரு ஆதாரமும் அற்ற கூற்று என பல முறை பலரும் சுட்டிக்காட்டியுள்ளார்கள், ஈழ‌த்த‌மிழ‌ர்கள் இலங்கைத்தீவில் தம்மைப்(சிங்களர்களைப்) போல் சரிசமமான உரிமையைக் கொண்ட ஒரு தேசிய இனம் என்ற‌ முழுமையான வரலாற்று உண்மையை ஏற்க மறுப்பதற்கு இந்த அறமற்ற‌ வாதத்தைப் பயன்படுத்திக் கொள்கின்றனர்.</p>
<p>19ஆம் நூற்றாண்டில் உருவாகிய நவீன தேசியக் கருத்தாக்கத்தின் அடிப்படையிலேயே ஈழ‌த்த‌மிழ‌ர்க‌ள் தாங்க‌ள் ஒரு தனித்தேசிய‌ இன‌ம் என்று கூறினார்கள்.மேலும் ஈழத்தமிழர்கள் சிங்க‌ளவ‌ர்க‌ளுக்கு ப‌தில‌டி கொடுக்கும் வித‌மாக‌ அல்லாம‌ல் த‌மிழ்நாட்டு த‌மிழ‌ர்கள் அதுவரை அவ‌ர்கள் மேல் வைத்திருந்த பார்வைக்கு தெளிவு கொடுக்கும் விதமாகத்தான் தனித் தேசிய இன கருத்தாக்கத்தை உருவாக்கினார்கள். ஈழ‌த்த‌மிழ‌ர்க‌ள் த‌ங்க‌ளுக்கென்ற‌ ஒரு த‌னித்த‌ வ‌ரலாற்றையும், இல‌க்கிய‌ ப‌ங்க‌ளிப்பையும் கொண்ட தமிழக தமிழர்களுக்கு  இணையான ஒரு தேசிய‌ இன‌ம் என்ப‌தை முத‌லில் அவ‌ர்க‌ளுக்கு எடுத்துக்கூறிய‌து ஆறுமுக‌ நாவ‌ல‌ரே. (ந‌ல்லறிவு‌ச்சுட‌ர் கொழுத்த‌ல், 1869, ஆறுமுக‌ நாவ‌ல‌ர் பிர‌ப‌ந்த‌ திர‌ட்டு)</p>
<p><a href="http://natramizhan.files.wordpress.com/2011/03/arumuga-navalar.jpg"><img title="arumuga navalar" src="http://natramizhan.files.wordpress.com/2011/03/arumuga-navalar.jpg?w=510" alt="" /></a></p>
<p>19ஆம் நூற்றாண்டில் இல‌க்கியத் தொகுப்பை உருவாக்கிய‌ அதே நேரம் த‌மிழை உல‌க‌ம‌ய‌ப்ப‌டுத்திய‌து வ‌ரை த‌மிழ் மொழிக்கான‌ ப‌ங்க‌ளிப்பில் ஈழ‌த்த‌மிழ‌ர்க‌ளின் ப‌ங்க‌ளிப்பு அள‌ப்பெரிய‌து. ஆனால் ஈழ‌த்த‌மிழ‌ர்க‌ள் த‌ங்க‌ளைப் போல‌வே ஒரு த‌னித்தேசிய‌ இன‌ம் என்ப‌த‌ற்கான‌ ஒரு உறுதியான‌ அங்கீகார‌ம் த‌மிழ்நாட்டின் பொதுபுத்தியிலிருந்து இன்னும் வ‌ர‌வில்லை. அவ்வாறான‌ ஒரு அங்கீகார‌ம் இன்னும் த‌மிழ்நாட்டிலிருந்து வ‌ராத பொழுது, எப்ப‌டி நாம் சிங்க‌ள‌ தேசிய‌ இன‌ம் ஈழ‌த்த‌மிழ் தேசிய‌ இன‌த்தை அங்கீக‌ரிக்கும் என‌ எதிர்பார்க்க‌முடியும்?</p>
<p>1936ல் வங்காளிகள் மதத்தின் அடிப்படையில் மேற்கு வங்காளம், கிழக்கு வங்காளம் என்று  தனித்தனியே பிரிகின்றார்கள். மேற்கு வங்காளிகள்(இன்றைய மேற்கு வங்காளம்) கிழக்கு வங்காளிகளை(இன்றைய வங்காள தேசம்)ஒரு த‌னி தேசிய‌ இன‌ம் என்றும், அவர்களின் வ‌ங்காள‌ தேசம் ஒரு தனி தேசம் என்றும்‌ அங்கீகாரமளிக்கின்றனர். இந்த தெளிவு தான் வ‌ங்காள‌ தேச‌த்திற்கான‌ விடுத‌லைக்கு மிக அடிப்படையான‌ பலமாக இருந்தது. இதே போன்ற சிந்தனை (ஈழத்தமிழர்கள் ஒரு தனி தேசிய இனம், ஈழம் ஒரு தனி தேசம்) த‌மிழ்நாட்டு ம‌க்கள் ம‌ன‌தில் தோன்றுவ‌தற்காக நாம் நிறைய‌ வேலைகளை செய்ய‌‌‌ வேண்டும்.</p>
<p>இல‌ங்கை தீவில் மூன்று த‌மிழ் பேசும் ம‌க்க‌ள் குழுமங்கள் வ‌‌சிப்பதாக‌ கூறுவ‌தில் சில‌ இந்திய‌ எழுத்தாள‌ர்க‌ள் க‌ண்ணும் க‌ருத்துமாக‌ உள்ளார்க‌ள். இதில் இன்னும் சில‌ர் நான்கு த‌மிழ் பேசும் ம‌க்க‌ள் குழுமங்கள் வ‌சிப்பதாக‌வும் கூறுகின்ற‌ன‌ர்.  இவர்களி‌ன் நோக்க‌ம் என்ன‌வென்றால் எல்லா ம‌க்க‌ள் குழுமங்க‌ளையும் “சிறுபான்மையின‌ர்” ஆக்குவதே அன்றி வேறல்ல‌. இல‌ங்கைத்தீவில் தமிழர்கள் எங்கு வ‌சித்தாலும் அவர்கள் சுயமரியாதையுடன் உயிர்வாழ்வதற்கு தமிழீழ‌த்தை உருவாக்க‌ வேண்டிய‌து த‌விர்க்க‌ இயலாத‌ ஒன்று என்ற உணர்வுத்தளத்தை எவ்வாறு கட்டி எழுப்புவது என்று தமிழீழ‌ தேசிய‌ வாதிகள் புதிதாக‌  சிந்திக்கவேண்டும்.</p>
<p>தங்களைப் போலவே தெற்காசியாவில் விடுதலைக்காக‌‌ போராடிக்கொண்டிருக்கின்ற தேசங்களோடு,  ஈழ‌த்த‌மிழ‌ர்க‌ள் ஒரு கூட்ட‌ணியை கண்டிப்பாக உருவாக்க முடியும். தனிநாட்டுக் கோரிக்கை என்பதை ஒரு மதக் கோட்பாடு போல நாம் பிடிவாதமாக‌  வாதிட‌த் தேவையில்லை. இறுதியாக நமது தேவை என்னவென்றால் எதன் அடிப்படையில் நாம் ஒடுக்கப்படுகிறோமோ அந்த ஒடுக்குமுறையிலிருந்து விடுபட்டு சுயமரியாதையுடன் கூடிய ஒரு வாழ்க்கையை உறுதி செய்வதே ஆகும். ஒருவ‌ன் த‌னது தேசிய‌ இன‌ அடையாள‌த்தின் அடிப்படையில் ஒடுக்குமுறைக்கும், இன‌ப்ப‌டுகொலைக்கும் ஆளானால், அவன் அதே தளத்தில் இருந்த அந்த ஒடுக்குமுறையை எதிர்கொண்டு த‌ன் தேச‌த்திற்கான‌ முழுமையான‌ விடுத‌லையையும், இறையாண்மையையும் வென்றெடுக்க வேண்டும். அவ்வாறு போராடும் அதே நேர‌த்தில்  கூட்டமைப்பிலுள்ள சிறிய நாடுகள்  சமமான பங்காளிகளாக நடத்தப்படக்கூடிய ஐரோப்பிய  ஒன்றியம் போன்ற ஒரு கட்டமைப்பைத் தெற்காசியாவில் ஒடுக்குமுறைக்கு உள்ளாகும் தேச‌ங்க‌ள் எல்லாம் ஒன்றிணைந்து கருத்தியல் ரீதியாக உருவாக்க முயற்சி செய்யலாம்.</p>
<p>தமிழீழத் தேசிய இனத்திற்கும், சிங்களத் தேசிய இனத்தின் மீள் இணக்கப்பாடு ஏற்படுவதற்கே நாம் முதலில் பிரிந்தாக வேண்டும் என்ற கருத்தியலைச் சிங்கள தேசத்தில் உள்ள புரிந்துகொள்ளக் கூடிய பக்குவம் கொண்ட குழுமங்களுக்கு நாம் எடுத்துக்கூறவேண்டும்.</p>
<p>த‌ங்க‌ளை சில‌ வ‌ல்ல‌ர‌சுக‌ளின் கொல்லைப்புற‌த்தில் தஞ்சம்‌ வைத்துக்கொள்வ‌தே ச‌ரியான‌து என‌ சில‌ ஈழ‌த்த‌மிழ் குழும‌ங்க‌ள் நம்பக்கூடும். ஆனால் அந்த குழுக்களில் இருக்கும் ந‌ம்பக்கைக்குரிய‌‌ முக்கிய‌மான‌ அர‌சிய‌ல் ஆற்ற‌ல்க‌ள் தைரிய‌மாக‌வும், திற‌ந்த‌ம‌ன‌துட‌னும், ந‌ம்பிக்கையுட‌னும் பூளோக‌ ஆற்ற‌ல் ச‌ம‌ன்பாட்டை(Global Power Equation) எதிர்கொள்ள‌வேண்டும். ஈழ‌த்த‌மிழ‌ர்க‌ள் சீனாவையும், பாகிசுதானையும் விலக்கி வைத்து பார்க்கக்கூடாது.</p>
<p>தங்கள் பிர‌ச்ச‌னை உலகளவில் அங்கிகரிக்கப் பட வேண்டிய ஒரு சூழலை உருவாக்க வேண்டிய தேவை  உள்ளது,  அந்த அங்கீகாரத்தை அடையவும், நீண்ட‌கால‌மாக‌ நீடித்துக்கொண்டிருக்கும் ஈழ‌த்த‌மிழ‌ர்க‌ளின் பிர‌ச்ச‌னையின் தன்மையை கருத்தில் கொண்டும்,  ஒடுக்குமுறைக்கு உள்ளான‌ ம‌க்க‌ள் அனைத்து சாத்திய‌மான‌ வ‌ழிக‌ளிலும்  முயற்சி செய்ய‌ வேண்டும்.</p>
<p>ஈழ‌த்த‌மிழ‌ர்களின் நலன்களை உறுதிசெய்வதென்பது இப்போது இந்தப்பிரச்சனையில் தலையிட்டுக் கொண்டிருக்கும் நாடுகளுடைய தவிர்க்க முடியாத தேவை என்று உணர செய்வதற்கான முயற்சியை நாம் மேற்கொள்ளவில்லை என்றால் நாம் அடையப் போவது எதுவுமில்லை.</p>
<p>மொழியாக்க‌ம்: ந‌ற்ற‌மிழ‌ன்.</p>
<p>மூலப்பதிவு:</p>
<p><a href="http://www.tamilnet.com/art.html?catid=99&amp;artid=33184">http://www.tamilnet.com/art.html?catid=99&amp;artid=33184</a></p>
<p>நன்றி: தமிழ் முழக்கம் – திங்களிருமுறை இதழ் (இந்த இதழின் சென்ற பதிப்பில் இந்த மொழியாக்கம் வெளிவந்துள்ளது).    கீற்று இணைய‌த்திலும் இக்க‌ட்டுரை வெளிவ‌ந்துள்ள‌து</p>
<br />  <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gocomments/aaivuu.wordpress.com/1539/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/comments/aaivuu.wordpress.com/1539/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/godelicious/aaivuu.wordpress.com/1539/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/delicious/aaivuu.wordpress.com/1539/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gofacebook/aaivuu.wordpress.com/1539/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/facebook/aaivuu.wordpress.com/1539/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gotwitter/aaivuu.wordpress.com/1539/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/twitter/aaivuu.wordpress.com/1539/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gostumble/aaivuu.wordpress.com/1539/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/stumble/aaivuu.wordpress.com/1539/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/godigg/aaivuu.wordpress.com/1539/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/digg/aaivuu.wordpress.com/1539/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/goreddit/aaivuu.wordpress.com/1539/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/reddit/aaivuu.wordpress.com/1539/" /></a> <img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=aaivuu.wordpress.com&amp;blog=10938239&amp;post=1539&amp;subd=aaivuu&amp;ref=&amp;feed=1" width="1" height="1" />]]></content:encoded>
			<wfw:commentRss>http://aaivuu.wordpress.com/2011/12/20/%e0%ae%88%e0%ae%b4%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b4%e0%ae%b0%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%aa%e0%af%81%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%b5%e0%ae%b4%e0%ae%bf%e0%ae%95/feed/</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
	
		<media:content url="http://1.gravatar.com/avatar/9abf86d04038ce762f53871886d3d676?s=96&#38;d=identicon&#38;r=G" medium="image">
			<media:title type="html">thamilboy</media:title>
		</media:content>

		<media:content url="http://natramizhan.files.wordpress.com/2011/03/untitled.jpg?w=510&#38;h=340" medium="image">
			<media:title type="html">untitled</media:title>
		</media:content>

		<media:content url="http://natramizhan.files.wordpress.com/2011/03/colonisation.jpg?w=510" medium="image">
			<media:title type="html">colonisation</media:title>
		</media:content>

		<media:content url="http://natramizhan.files.wordpress.com/2011/03/arumuga-navalar.jpg?w=510" medium="image">
			<media:title type="html">arumuga navalar</media:title>
		</media:content>
	</item>
	</channel>
</rss>
